வடக்கு தொடருந்துக்கு நாசகார முயற்சி – ஒருவர் கைது

Posted by - December 27, 2016
வடக்கு தொடருந்து பாதையின் ஸ்ரீவஸ்திபுர தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்து பாதையை மறித்து சுமார் 40 அடி நீளமான மரக்குற்றி…
Read More

மீனவர்கள் குறித்த பேச்சு வார்த்தை இடமாறுகிறது.

Posted by - December 27, 2016
இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பிலான அமைச்சு மட்டத்தில், கொழும்பில் இடம்பெறவிருந்து பேச்சு வார்த்தைகள் இடமாற்றப்படுவதாக அறியவருகின்றது. இந்த பேச்சு வார்த்தை…
Read More

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்

Posted by - December 26, 2016
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

தனியார் ஊடங்கள் எதற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என நான் உத்தரவிடவில்லை

Posted by - December 26, 2016
தனியார் ஊடங்கள் எதற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என தாம் உத்தரவிடவில்லை என காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.
Read More

பாடசாலை மாணவர்களுக்காக பிளாஸ்டிக் பாடப்புத்தகங்கள்

Posted by - December 26, 2016
அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்காக பிளாஸ்டிக் பாடப்புத்தகங்ளை வழங்குவதற்கு கல்வியமைச்சு ஆயத்தமாகி வருவதாக பிவிதுரு ஹெல உருமயவின் பிரதான…
Read More

2016ஆம் இலங்கை இந்திய உறவில் வளர்ச்சி

Posted by - December 26, 2016
2016ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகள் உயர்மட்டத்தில் விருத்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்தி,…
Read More

இலங்கை அகதிகளுக்கு உதவ அமெரிக்கா கோரிக்கை

Posted by - December 26, 2016
தாய்லாந்தில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை அகதிகள் குடும்பத்துக்கு உதவி வழங்குமாறு, அமெரிக்காவின் விசில் ப்ளோவரான எட்வர்ட் ஸ்னோவ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More

ரஜீவ் கொலை வழக்கு – இந்திய பிரதமருக்கு கடிதம்

Posted by - December 26, 2016
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் இந்திய பிரதமர் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கொலை தொடர்பான முக்கிய…
Read More

பௌத்த மதத்திற்குள்ள சந்தர்ப்பத்தை இல்லாது செய்யுமாறு யாரும் கூறவில்லை.- மனோ கணேஷன்

Posted by - December 26, 2016
அரசியலமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு காணப்படும் சந்தர்ப்பம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என தேசிய சகவாழ்வு,…
Read More

2020ல் தனியாட்சி – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

Posted by - December 26, 2016
2020ஆம் ஆண்டில் தனியாக ஆட்சி ஒன்றை உருவாக்குவதற்கு அரசியல் ரீதியாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.…
Read More