முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் மூன்றாவது நாளாக கண்காட்சி.

Posted by - May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் காட்சிகளை வெளிக்காட்டும் கண்காட்சி 15-05-2025 தொடக்கம் டென்மார்க் தலைநகரத்தின் நகரசபை முன்றலில் தொடங்கி…
Read More

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்- பேர்லின் தமிழாலயம்.

Posted by - May 17, 2025
  கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாளில்…
Read More

பெல்சியத்தின் தமிழ்க்கலை அறிவு கூடத்தில் மே 18 நினைவேந்தல்.

Posted by - May 17, 2025
பெல்சியத்தின் தமிழ்க்கலை அறிவு கூடத்தில் இன்று நடந்த மே 18 நினைவேந்தல்.எமது சிறார்கள் உணர்வெழுச்சியோடு படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்தனர்.…
Read More

திருகோணமலையில் தமிழின அழிப்பில் படுகொலையானவர்களுக்கான நினைவேந்தல்.

Posted by - May 17, 2025
திருகோணமலையில் தமிழின அழிப்பில் படுகொலையானவர்களுக்கான நினைவேந்தல் இன்று உணர்வெழுச்சியோடு நடைபெற்றது.  
Read More

நிலம்மீட்கும் வழிபிறக்கும்!-மா.பு.பாஸ்கரன்.

Posted by - May 17, 2025
இரத்தமும் சதையுமாய் சகதியாய் வழிந்தோட இனத்தின் குருத்துகள் வெடித்துப் பறந்து விழும் இலவம் பஞ்சான கொடுமைதனைக் கண்டோமே! கொடுமையிலும் கொடுமையாக…
Read More

டூஸ்பேக் தமிழாலய மாணவர்கள்,  சாகித் ரஞ்சன்- சனயா ரஞ்சன்.

Posted by - May 17, 2025
நினைவேந்தி, சுடர்ஏற்றி, மலர்தூவி உறிதிகொள்வேம்- அணிதிரண்டுவாருங்கள் அன்பான தமிழீழ மக்களே.. டூஸ்பேக் தமிழாலய மாணவர்கள்,  சாகித் ரஞ்சன்- சனயா ரஞ்சன்.…
Read More