நிலையவள்

பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு ஜனவரி முதல்!

Posted by - December 2, 2023
ஓய்வுபெற்றவர்களின் நலன்புரி மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை கருத்திற்கொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாவானது ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு…
மேலும்

பேலியகொட கொலை தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது!

Posted by - December 2, 2023
பேலியகொடையில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, பேலியகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 30, 37, 43 மற்றும் 53 வயதுடைய 4 பேர் வெள்ளிக்கிழமை…
மேலும்

பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி!

Posted by - December 2, 2023
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், நிதியமைச்சர் என்ற வகையில் விசேட வியாபாரப் பண்ட வரி விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வரி 2024 டிசம்பர் 31…
மேலும்

பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை கைவிட வேண்டும்- ஐ.நா

Posted by - December 2, 2023
இலங்கையின் வடக்கு கிழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி சமீபத்தில் இடம்பெற்ற கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இது மனித உரிமைகளை மீறும் சட்டம் பயன்படுத்தப்படுவதை நிறுத்தி வைப்பது குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு மாறானது…
மேலும்

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி!

Posted by - December 2, 2023
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யூ.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.07 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்…
மேலும்

டிசம்பரில் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்!

Posted by - December 2, 2023
மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கமைய, டிசம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் உயர்வினை…
மேலும்

டயானா, சுஜித், ரோஹன ஆகியோரின் பாராளுமன்ற அமர்வுக்கான தடை விதிக்கும் பிரேரணை நிறைவேற்றம் !

Posted by - December 2, 2023
பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, சுஜித் மற்றும் ரோஹன ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுக்கான தடை விதிக்கும் பிரேரணை 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, சுஜித் சஞ்சய் மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற அமர்வுகளுக்கு தடை…
மேலும்

அரசாங்கத்துக்குள் பூகம்பம் வெடிக்கும், விமல் வீரவன்ஸ தெரிவிப்பு!

Posted by - December 1, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. ஜனவரி மாதம் ஆகும்போது அரசுக்குள் பூகம்பம் வெடிக்கும். என்று தேசிய தந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் கோட்டாபய ராஜபக்ஷ…
மேலும்

எரிபொருள் விலையில் திருத்தம்!

Posted by - December 1, 2023
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 346 ரூபாயாகவும், ஓட்டோ டீசல் 27 ரூபாய் குறைக்கப்பட்டு 329 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் 2…
மேலும்

உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான அறிவிப்பு!

Posted by - December 1, 2023
2022 க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு அவர்களின் பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறி குறித்து இன்று (01) குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு…
மேலும்