நிலையவள்

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம்

Posted by - January 30, 2026
தேங்காய் எண்ணெய்க்கு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் புதிய வரி விதிக்கப்படுவதால், சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கும் அதனால், தீங்கு விளைவிக்கும் பண்ணை எண்ணெய் மற்றும் பிற வகை எண்ணெய்கள் சந்தையில் பொதுவானதாக மாறக்கூடும் என்றும் நுகர்வோர் உரிமைகளைப்…
மேலும்

எழுத்தாளர் பாலா சங்குபிள்ளை காலமானார்

Posted by - January 30, 2026
மலையகக் கலைஞரும் எழுத்தாளருமான பாலா சங்குபிள்ளை காலமானார். 1957 மே 12ஆம் திகதியன்று பிறந்த  சங்குப்பிள்ளை பாலகிருஷ்ணன்  ஒரு ஈழத்து எழுத்தாளரும், ஆய்வாளருமாவார். இவர் கே.எஸ்.பாலா, இளைய பாலா ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதி வந்துள்ளார். ஹட்டனில்  பிறந்த சங்குப்பிள்ளை பாலகிருஷ்ணன் ஹட்டன் ஹைலன்ஸ்…
மேலும்

PTA, PSTA எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 30, 2026
சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி நீதி அமைச்சிற்கு முன்பாக   பாரிய கவனயீர்ப்புப் போராட்டம்  வௌ்ளிக்கிழமை (30) அன்று முன்னெடுக்கப்பட்டது. சிவில்…
மேலும்

பிரபல எழுத்தாளர் இறையடி எய்தினார்

Posted by - January 29, 2026
கல்வி, இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அரிய மனிதர்களில் ஒருவரான மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் ஆறுமுகம் அரசரத்தினம்  தனது 83 வயதில்  புதன்கிழமை   (28) அன்று சிவபதம்…
மேலும்

யுத்த காலத்தில் மூடப்பட்ட வீதிகள் திறந்து வைக்க நடவடிக்கை

Posted by - January 29, 2026
மன்னார், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவைனையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதி  நீண்ட காலமாக மக்கள்…
மேலும்

’ஈரான் மீதான தாக்குதலுக்கு துணைபோக மாட்டோம்’

Posted by - January 29, 2026
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும்…
மேலும்

சிறீதரனுடன் புதிய கனேடியத் தூதுவர் சந்திப்பு

Posted by - January 29, 2026
கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் இஸபெல்லா மார்ட்டின், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது போரின் பின்னர் தமிழர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய விகாரைகள், அரசியல் கைதிகள் தொடர்பான சில விடயங்களை ஆவணங்களுடன் புதிய…
மேலும்

கள்ளக்காதலன் தாக்கியதில் பெண் பலி ; சந்தேக நபரும் வைத்தியசாலையில்

Posted by - January 29, 2026
பிபில, ரதலியத்த பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு, தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டுள்ளதாக பிபில பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிபில, ரதலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த…
மேலும்

கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

Posted by - January 29, 2026
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனகல பகுதியில் 17 வயதுடைய சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில்  விழுந்து உயிரிழந்து கிடந்த நிலையில் புதன்கிழமை (28) மாலை மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த கோனகல  வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ரந்தில் கவிந்து…
மேலும்

வேலை நிறுத்தத்தால் நோயாளர்கள் அவதி

Posted by - January 29, 2026
நான்காவது நாளாக அரசு மருத்துவமனை சேவைகளில் இடையூறுகள் தொடர்வதால்  நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வெளிப்புற மருந்தகங்களில் இருந்து வாங்க வேண்டிய மருந்துகளை பரிந்துரைத்தல் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வெளியே ஆய்வக சோதனைகளை பரிந்துரைத்தல் உள்ளிட்ட பல…
மேலும்