யாழ்ப்பாணத்தையும் குறிவைத்துள்ள தொல்பொருள் அகழ்வு!-நிலாவரையில் திடீர் அகழ்வாய்வில் தொல்லியல் திணைக்களத்தினர்!
நிலாவரைப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இன்று காலை திடீரென அகழ்வு ஆராய்ச்சிப் பணி என்ற பெயரில் தோண்டுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னறிவித்தல் ஏதும் இன்றி இந்தப் பணிகளில் தொல்லியல் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளமை மக்கள் மத்தியிலும், மக்கள்…
மேலும்