நிலையவள்

யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல்

Posted by - May 19, 2025
யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் டெங்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பிரதேச செயலகம் அமைந்திருக்கின்ற பகுதியில் வைத்தியசாலை, உணவகம், காவல் நிலையம் ,சமூர்த்தி நிலையம் ,வங்கி, பிரதேச சபை போன்றன காணப்படுவதால் அதிகளவான…
மேலும்

கோர விபத்துக்களில் சிக்கி 1,007 பேர் உயிரிழப்பு

Posted by - May 19, 2025
2025 ஆம் ஆண்டில் இதுவரை இடம்பெற்ற 944 விபத்துகளில் 1,007 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். இதன்போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகையில்,…
மேலும்

இந்த வருடத்தில் இதுவரை 46 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

Posted by - May 19, 2025
இந்த ஆண்டில் இதுவரை 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த சம்பவங்களில் 31 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் தூண்டுதலால் நடந்தவை என இன்று (19) இடம்பெற்ற…
மேலும்

தற்போதுள்ள கல்வி முறை படிப்படியாக மாற்றப்படும் – பிரதமர்

Posted by - May 19, 2025
பாதுக்க, போபே ராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும்…
மேலும்

மட்டக்களப்பில் 2 வயது 10 மாத குழந்தை உலக சாதனை

Posted by - May 19, 2025
மட்டக்களப்பு கொம்மாந்துறையைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்களேயான கிஷன்ராஜ் தன்யஸ்ரீ, 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை 5 நிமிடங்கள் 24 வினாடிகளில் கூறி, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்த சாதனை நிகழ்வு கடந்த சனிக்கிழமை (மே 17,…
மேலும்

யுத்தம் முடிந்தாலும் இலங்கை முழுமையாக சுதந்திரமடையவில்லை – ஜனாதிபதி

Posted by - May 19, 2025
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாலும் இலங்கை முழுமையாக சுதந்திரமடையவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (19) நடைபெற்ற தேசிய இராணுவ நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நாடு முழுமையான வெற்றியில் இல்லை எனவும், முழுமையான வெற்றியை…
மேலும்

O/L சித்தி, தோல்வியை பரிசீலிக்காது உயர்தரம் கற்க விண்ணப்பம் கோரல்

Posted by - May 19, 2025
2025 ஆம் ஆண்டிற்காக உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவின் கீழ் பாடசாலைகளில் 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்காக 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது, சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி…
மேலும்

இராணுவத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை

Posted by - May 19, 2025
இலங்கையில் நிலவிய யுத்தக்கால சூழ்நிலைக்குப் பின்னர், நாட்டு இராணுவத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேசிய இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு, அத தெரண Big Focus விசேட…
மேலும்

ஆனையிறவு உப்பள ஊழியர்களின் தொடர் போராட்டம்

Posted by - May 19, 2025
ஆனையிறவு உப்பள ஊழியர்களின் போராட்டம் ஏழாவது நாளாக இன்றும்(19) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக, பருவ கால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இங்கு உற்பத்தியாகும் உப்பினை ஆனையிறவில் பொதிசெய்து விநியோகிக்குமாறும்,…
மேலும்

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - May 19, 2025
கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு பிரதான வீதியை புனரமைத்துத் தருவதாக வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்றைய தினம் (19) கண்டாவளை…
மேலும்