நிலையவள்

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பண்டிகை முற்பணம்

Posted by - December 13, 2025
அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டாரவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும்…
மேலும்

5,700 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் – தற்போதைய அறிக்கை

Posted by - December 13, 2025
சமீபத்திய கடுமையான வானிலை காரணமாக 5,700 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. கண்டி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ள நிலையில், இதில் 1,568 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதுடன் 14,111 வீடுகள்…
மேலும்

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களுக்கு தடை

Posted by - December 13, 2025
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்குவதற்குமான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், எஃப்.யூ. வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த மற்றும் நடப்பு ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் 354 பவுண்…
மேலும்

பாதுகாப்பான காணிகளைப் பெற ஐ.ம.சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் – மனோ கணேசன்

Posted by - December 13, 2025
மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக பிரதிநிதிகளுடன் கலந்து பேசி இணைந்து செயற்பட தயார். நமது மலையக சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில்…
மேலும்

அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

Posted by - December 13, 2025
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக 1,809 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம்…
மேலும்

ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவில் திறக்க தீர்மானம்

Posted by - December 13, 2025
நாட்டில் வீசிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவாகத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி அங்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். நிலவும் மண்சரிவு நிலைமையைக் கருத்தில்…
மேலும்

ஜுலி சாங் – பேராசிரியர் கோமிக உடுகமசூரிய இடையேயான சந்திப்பு

Posted by - December 13, 2025
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றது. டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும்…
மேலும்

36 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன – நீர் முகாமைத்துவப் பணிப்பாளர்

Posted by - December 13, 2025
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்களும், 46-க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார். மாவட்ட ரீதியாக வான் பாயும் நீர்த்தேக்கங்களின் விபரம் பின்வருமாறு:…
மேலும்

இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு

Posted by - December 13, 2025
இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று (12) இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கம்…
மேலும்

மரக்கறி விளைச்சல் 20 சதவீதம் குறைவு – ஆனாலும் இறக்குமதி தேவையில்லை

Posted by - December 13, 2025
நுவரெலியா போன்ற மாவட்டங்களின் புள்ளிவிவரங்களின்படி, வானிலை தொடர்பான பேரிடர்கள் காரணமாக மரக்கறி உற்பத்தியில் 20 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அது ஒரு பெரிய பிரச்சனை அல்ல என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி கூறினார். இது தொடர்பில்…
மேலும்