மருமகனின் கத்திக்குத்தில் மாமி மற்றும் மைத்துனன் படுகாயம்
வவுனியாவில் மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்கான மாமியார் மற்றும் மைத்துனர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா கண்டி வீதி , வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…
மேலும்