நிலையவள்

பாடசாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 1,000 மில்லியன் ரூபாய்

Posted by - February 17, 2025
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி மானியம்’

Posted by - February 17, 2025
ஜூலை மாதம் முதல் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி மானியத்திற்காக நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றில் தெரிவித்தார். ஏற்றுமதி மூலம் 19 பில்லியின் டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் இந்த ஆண்டில் 2.3 வீத முதன்மை கணக்கில்…
மேலும்

திரிபோஷாக்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Posted by - February 17, 2025
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்குக்கான திரிபோஷா திட்டத்துக்கு இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மார்ச்சில் அரச சொகுசு வாகனங்கள் ஏலத்தில்

Posted by - February 17, 2025
அதிக செலவாகும் அனைத்து அரச சொகுசு வாகனங்களும் மார்ச் மாதம் ஏலத்தில் விடப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஹர்ஷவுக்கு ஜனாதிபதி கிண்டல் பதில்

Posted by - February 17, 2025
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் தற்போது 2025 ஆம் ஆ ண்டுக்கான வரவு-செலுத்திட்டத்தை சமர்ப்பித்துக்கொண்டிருக்கின்றார். அப்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ஏ​தோ கூறினார். கேள்வியெழுப்பிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, என்ன ஹர்ஷ, நீங்கள் கேட்பதை நான் எப்படி…
மேலும்

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது

Posted by - February 17, 2025
நெல் அறுவடை செய்யும் இயந்திரமொன்று  குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் கல்முனை அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் திங்கட்கிழமை (17)  இடம்பெற்றது. இவ்விபத்தில் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம்  சேதமடைந்துள்ள நிலையில் உயிர்…
மேலும்

கல்சியம் நீக்கியை அருந்தியவர் சிகிச்சை பலனின்றி மரணம்

Posted by - February 17, 2025
யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடிநீர் என நினைத்து கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தி விட்டதாக  வௌ்ளிக்கிழமை (14) அன்று சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…
மேலும்

யாழ். நூலகத்தை மேம்படுத்த நிதியொதுக்கீடு

Posted by - February 17, 2025
யாழ். நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்
மேலும்

மலையகம்” என விளித்தார் ஜனாதிபதி

Posted by - February 17, 2025
2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் பெருந்தோட்ட அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. அந்த நிதி ஒதுக்கீடு தொடர்பிலான அறிவிப்புகளை விடுக்கும் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, “மலையகம்” என விளித்து கூறியமை விசேட அம்சமாகும்.
மேலும்