75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…

Posted by - March 4, 2024
Back to square one (மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்குவது) என்று ஆங்கிலப் பதம் ஒன்றுண்டு. அதாவது, எந்த முன்னேற்றமும் காணப்படாதவிடத்து…
Read More

சாந்தனுக்கு வஞ்சம் தீர்த்த காலம்! கட்டியணைத்து கதற காத்திருக்கும் தாய்

Posted by - February 29, 2024
இந்த காலம் எத்தனை கொடூரமானது.. 30 வருடங்களுக்கு மேல் தான் பெற்ற மகவை காணாது துடித்த தாயை ஆசைக்காட்டி மோசம்…
Read More

அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்

Posted by - February 27, 2024
ஆதரவான சர்வதேச சூழ்நிலை இருக்கின்ற போதிலும், இலங்கை இனநெருக்கடியில் ஒரு தேக்கநிலை இருக்கிறது போன்று தெரிகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்…
Read More

ஒட்டகம் கூடாரத்துள் நுழைந்தபோதே தமிழரசின் வீட்டை சூது கவ்வியது!

Posted by - February 19, 2024
ஒட்டகம் முதலில் தனது தலையைத்தான் கூடாரத்துள் புகுத்தும். பின்னர் படிப்படியாக முழு உடம்பையும் உள்ளே தள்ளும். இதனால் ஏற்கனவே கூடாரத்துள் இருந்தவர்கள்…
Read More

எமது வெற்றிக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அத்தியாவசியம்

Posted by - February 18, 2024
நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான தீர்மானங்களை இந்தியா அல்ல எந்த நாடுகள் முன்னெடுத்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம். இந்தியாவை மாத்திரம்…
Read More

முதற்கோணல் முற்றுங்கோணல்!

Posted by - February 5, 2024
அனைவரையும் ஒன்றிணைத்து தமிழரசுக் கட்சிக்கு மீண்டும் பிராணவாயு ஏற்ற சிறீதரன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். என்றும் துணையாக இணைந்திருப்பேன் என்று…
Read More

தேசிய பொங்கல் விழாவும் பேசப்படாத மலையக தேசியமும்…!

Posted by - January 22, 2024
21 ஆம் திகதி மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் நகரில் கொண்டாடப்பட்ட  தேசிய பொங்கல் விழா பற்றிய விமர்சனங்கள்…
Read More

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் நான்கு வகை வேட்பாளர்கள்!

Posted by - January 22, 2024
வழமையாக ஒரு தேர்தல் என்றால் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் அக்கட்சியின் வேட்பாளராகி கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவர். இன்று ஷகாலநிலை| அப்படியில்லை. தனித்தொரு…
Read More

களமிறங்கப்போவது யார்?

Posted by - January 12, 2024
அரசியல் களம் சூடு பிடித்துக்கொண்டு செல்கிறது.  2024 ஆம் ஆண்டு தேர்தல்களுக்கான வருடம் என்று ஏற்கனவே அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு…
Read More

முன்னைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு விசாரணைகளை தடுத்ததாக தலையிட்டதாக -குற்றச்சாட்டுகள் – ஒப்சேவர்

Posted by - January 1, 2024
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகளில் தலையிட்டது – ரவிசெனிவிரட்ன  பிரிட்டனின் ஒப்சேவருக்கு தெரிவிப்பு
Read More