நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் கட்டபொம்மன் சிலை: இந்து முன்னணி வலியுறுத்தல்

Posted by - July 26, 2024
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கட்டபொம்மன் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு…
Read More

கர்நாடக அரசு எங்கு அணை கட்டினாலும் எதிர்ப்போம்: மத்திய அமைச்சரை சந்தித்த பிறகு துரைமுருகன் தகவல்

Posted by - July 26, 2024
 காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர், கர்நாடக முதல்வருடன் பேச மாட்டார். காவிரியில் கர்நாடக அரசு எங்கு அணை கட்டினாலும் எதிர்த்தே…
Read More

போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளிக்க ஆளுநர் உத்தரவு

Posted by - July 26, 2024
தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி…
Read More

4 வழிச்சாலை விரிவாக்கப் பணியில் விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் ரத்து

Posted by - July 26, 2024
சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியில், விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு இடையிலான திட்டப் பணிகளுக்கான…
Read More

சென்னை, திருச்சி, காஞ்சிபுரத்தில் ரூ.1,147 கோடியில் 6,746 குடியிருப்புகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

Posted by - July 26, 2024
சென்னை, திருச்சி, காஞ்சிபுரத்தில் மறு கட்டுமான திட்டத்தின் கீழ், இந்தாண்டு ரூ.1,147 கோடியில் 6,746 குடியிருப்புகள் தமிழ்நாடு நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு…
Read More

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவளமணி கண்டெடுப்பு

Posted by - July 25, 2024
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து அகழாய்வு பணி இயக்குநர் தங்கதுரை கூறியது:
Read More

பொதுச் செயலாளராக இபிஎஸ் இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை: டிடிவி.தினகரன் கருத்து

Posted by - July 25, 2024
 தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அமமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்தார்.பின்னர் அவர் கூறியதாவது:
Read More

மற்றொரு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்

Posted by - July 25, 2024
 கரூரில் 22 ஏக்கர் நிலமோசடி புகாரில்அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார்கைது செய்துசிறையில்…
Read More

இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்

Posted by - July 25, 2024
 இந்தியாவில் யாருக்கும் ஏழ்மை என்பது இருக்கக்கூடாது. இதற்காக நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்…
Read More

தமிழகத்தில் புதிதாக 2.80 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்: அடுத்த மாதம் விநியோகிக்க அரசு திட்டம்

Posted by - July 25, 2024
தமிழகத்தில் உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகளால் நிர்வகிக்கப்படும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
Read More