வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

Posted by - April 27, 2024
கே.கே.நகர்:கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான…
Read More

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு

Posted by - April 26, 2024
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தொடர்பாக ஊராட்சி செயலாளர், அவரதுமனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு…
Read More

நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு ஏப்.29-க்கு ஒத்திவைப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - April 26, 2024
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர்…
Read More

உணவுப் பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்தால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

Posted by - April 26, 2024
தமிழகத்தில் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு…
Read More

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த வேண்டும்

Posted by - April 26, 2024
 பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்பாக அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த…
Read More

மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: கணக்கெடுப்பு பணிகள் மே முதல் வாரத்தில் தொடக்கம்

Posted by - April 26, 2024
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதுக்கு மேலாக எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணிகள் மே…
Read More

“அந்தப் பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” – 2-வது சம்மன்; நயினார் நாகேந்திரன் விளக்கம்

Posted by - April 25, 2024
“தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கைதானவர்கள் 3 பேர் மட்டுமல்ல,…
Read More

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்

Posted by - April 25, 2024
ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர். முதல்…
Read More

பூந்தமல்லி- வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் சைக்கிளில் சுற்றி திரிந்த சிறுவனை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்த போலீஸார்

Posted by - April 25, 2024
பூந்தமல்லியில் வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் சைக்கிளில் சுற்றித்திரிந்த சிறுவனை போலீஸார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி,…
Read More

மேல்மருவத்தூரில் ஆயுர்வேத மருத்துவமனை தொடக்கம்: நவீன மருத்துவத்தின் சிறப்புகளோடு சிகிச்சை

Posted by - April 25, 2024
ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் அருளாசியுடனும் லட்சுமி பங்காரு அடிகளார் நல்லாசியுடனும் சுயம்பு ஆயுர்வேத சிறப்பு மருத்துவமனை நேற்று மேல்மருவத்தூரில்…
Read More