ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!

Posted by - February 21, 2024
இன்று உலக தாய்மொழி தினம் இன்று (21)) “சர்வதேச தாய்மொழி தினம் உலகம் முழுக்க இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருத்தரும் தங்களின்…
Read More

தமிழர் திருநாள்!

Posted by - January 14, 2024
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றார் வள்ளுவப் பெருந்தகை. ஒப்பற்ற விழா தான் பொங்கல் திருநாள்.…
Read More

குழந்தை இயேசுவின் பிறப்பு

Posted by - December 25, 2023
இஸ்ராயேல் மக்கள் பல்லாயிரம் வருடங்களான தமது அடிமைத்தனத்திலிருந்து மீட்க மெசியா பிறப்பாரென எதிர்பார்த்ததாகத் திருவிவிலியம் பல இடங்களில் தெரிவிக்கின்றது.
Read More

“சுதந்திரம், சமத்துவம், அனைவருக்குமான நீதி ” ஈழத்தீவில் உண்டா?

Posted by - December 11, 2023
உலகெங்கிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 10, “மனித உரிமை தினம் “ என கொண்டாடப்படுகிறது.  1914லிருந்து 1918 வரையில் முதலாம் உலக…
Read More

நீதி மறுக்கப்படும் போது அந்த நீதி மடிந்துவிடுகிறது!

Posted by - September 30, 2023
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தீடிரென பதவி விலகினார். குருந்தூர்மலை…
Read More

‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’!

Posted by - August 30, 2023
ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படவர்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
Read More

கப்டன் அங்கயற்கண்ணி தமிழீழ விடுதலைப் போரில் தனி ஒரு அத்தியாயம்!

Posted by - August 13, 2023
தமிழீழ விடுதலைப் போரில் முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரகாவியம் படைத்து 24 ஆவது ஆண்டுகள் கடந்து விட்டன.
Read More

ஈழத்தீவில் போரில் மரணித்தவர்களுக்கு பொது நினைவுத் தூபி! ஏற்க முடியாது!!!

Posted by - May 29, 2023
ஈழத்தீவில் போரில் மரணித்தவர்களுக்கு பொது நினைவுத் தூபி ஒன்றை நிறுவவும் நினைவுத் தினம் ஒன்றை அறிவிக்கவும் தயார் என சிறிலங்கா…
Read More