கல்விக்கு கரம்கொடுக்கும் லிவகூசன் நகரில் நடைபெற்ற அகரம் கலைநிகழ்வு.

Posted by - March 18, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் எனும்செயற்பாட்டின் கீழ் இன்று (18.03.2024) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 40 ஆம் குளனி, தாந்தா போன்ற…
Read More

சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு எதிராக தமிழ் இளையோர் அமைப்பு கண்டனம்.

Posted by - March 17, 2024
  கண்டன அறிக்கை தாயகத்தின் வவுனியா மாவட்டம், வெடுக்குநாறியில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலில் சிவன் இராத்திரிப்பூசையில் கலந்துகொள்ளச் சென்ற மக்களைச்…
Read More

சிறீலங்கா பேரினவாத அரசின் இனவாத மதவாத செயற்பாடுகளை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையாக கண்டிக்கிறது!

Posted by - March 17, 2024
  தமிழர் தாயகத்தில் உக்கிரமடைந்து வரும் சிறீலங்கா பேரினவாத அரசின் இனவாத மதவாத செயற்பாடுகளை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம்…
Read More

கலைத்திறன் போட்டி 2024 ல் லண்டவ் நகர தமிழாலயம் மூன்றாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு.

Posted by - March 12, 2024
தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஜேர்மனி கிளையின் உப அமைப்பான தமிழ் கல்வி கழகம் வருடம்தோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டி 2024…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம்-09.03.2024 Düsseldorf.

Posted by - March 11, 2024
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம்- வடமாநிலம், வடமத்திய மாநிலம் மற்றும் மத்திய மாநிலம் 09.03.2024 Düsseldorf யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத்…
Read More

“ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு” – யேர்மனி 2024.

Posted by - March 8, 2024
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் யேர்மனி தமிழர் கலைபண்பாட்டுக்கழகமும் மேயர் பாரதி கலைக்கூடமும் இணைந்து வழங்கிய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு கடந்த 03.03.2024…
Read More

பிரான்ஸில் ஏற்பட்ட விபத்தொன்றில் தமிழ் குடும்பஸ்தர் மரணம்

Posted by - March 6, 2024
பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில்…
Read More

ஐ.நா. முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - March 5, 2024
04.03.2024 திங்கள் 14:30 மணிக்கு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம்…
Read More

கனடாவில் இளம் ஈழத்தமிழ் மருத்துவரின் சிறப்பு சிகிச்சை

Posted by - March 4, 2024
கனடாவின் ஸ்காப்ரோவில் மருத்துவர் ஒருவர் இசை மூலம் சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து அதில் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More