நெதர்லாந்தில் தமிழ் மரபுத்திங்கள் சிறப்பாக நடைபெற்றது.

Posted by - January 20, 2025
நெதர்லாந்தில் தமிழ் மரபுத்திங்கள் 18-01-2025 சனி அன்று பிரேடா பிரதேசத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. வெளியில் தோரணம் கட்டி கோலம்…
Read More

2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்.

Posted by - January 20, 2025
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடு, தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த…
Read More

பிரித்தானியாவில் காவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 32ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு.

Posted by - January 20, 2025
உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின்…
Read More

கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு–பிரான்சு.

Posted by - January 20, 2025
கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த (18.01.2025) சனிக்கிழமை 15.00 மணிக்கு…
Read More

பிரித்தானியாவில் தமிழ் தேசிய பண்பாட்டு உணர்வோடு கலை பண்பாட்டுக்கழகத்தின் பொங்கல் விழா.

Posted by - January 20, 2025
பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் தேசிய பண்பாட்டு உணர்வோடு கலை பண்பாட்டுக்கழகத்தின் பொங்கல் விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.…
Read More

அகரம் படிப்பகத்தில் 14.01.2025 அன்று வெகுசிறப்பாக தைப்பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

Posted by - January 18, 2025
அகரம் லிவர்குசன் நிகழ்வின் செயற்திட்டதினூடாக தாயகத்தில் எம்மால் நிறுவப்பட்ட அகரம் படிப்பகத்தில் 14.01.2025 அன்று வெகுசிறப்பாக தைப்பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.…
Read More

சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் துணை முதல்வராக ஈழத்தமிழர்

Posted by - January 17, 2025
சுவிற்சர்லாந்தின் செயின்ட் கேலன்(St. Gallen) மாநிலத்தின் துணை முதல்வராக ஈழத்தமிழர் துரைராஜா ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

தெற்கில் பாதிக்கப்பட்டவர்களும் எம்மைப்போன்றவர்களே – லீலாதேவி ஆனந்த நடராஜா

Posted by - January 17, 2025
நாட்டின் ஏனைய பாகங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தன் பின்னரேயே, எமது அன்புக்குரியவர்கள் காணாமல்போனதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும்,…
Read More

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 48 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 16, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 16.01.2025…
Read More

தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை தொடர்வோம்

Posted by - January 16, 2025
இலங்கையில் தமிழர்களிற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை தொடர்வோம்-என  பிரிட்டனில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் அந்த நாட்டின் நாடாளுமன்ற…
Read More