கவிரதன்

19ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம் .

Posted by - September 20, 2021
தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கவும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு என்பதனையும் முன்னிறுத்தியும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களால் இன்று காலை ஆணையாளர் வதிவிடத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்ற வண்ணம்…
மேலும்

15ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - September 16, 2021
தமிழீழ விடுதலை வேண்டி தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணா உண்ணா நோன்பினை நல்லைத்தெருவில் ஆரம்பித்த 2ம் நாளில் வீறு கொண்டு சுவிசு நாட்டில் மனித நேய ஈருருளிப்பயணம் தொடர்கின்றது. Liestal, Switzerland மாநகரசபை முன்றலில் இருந்து அரசியல் சந்திப்பின் ஊடாக…
மேலும்

14ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்

Posted by - September 16, 2021
மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது. (1048Km) தமிழர்களின் தேசம் விடுதலை பெற நல்லூர் முன்றலில் 12 நாட்கள் அறவழியில் உண்ணா நோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபன் அண்ணா அவர்களின் முதலாவது விடுதலை வேள்வி நாளின் நினைவு சுமந்து  15/09/2021…
மேலும்

13ம் நாளாக தொடரும் நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - September 14, 2021
தமிழீழ விடுதலை காணும் வரை ஓயாத விடுத்லைப்போராட்டத்தில் எம் தமிழீழ மக்களின் எழுச்சியும் பங்களிப்பும் அளப்பரியன. 2009ம் ஆண்டு சிங்களப் பேரினவாத அரசால் கொடூரத்தனமாக நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ சுதந்திர தேசமே எமக்கான தீர்வு…
மேலும்

12ம் நாளாக ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனித நேய ஈருறுளிப்பயணம் .

Posted by - September 13, 2021
3ம் தலைமுறை முறையின் பங்களிப்போடு ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனித நேய ஈருறுளிப்பயணம் சென்றுகொண்டு இருக்கின்றது. (865Km) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வலியுறுத்தியும் தமீழமே நிரந்தர தீர்வாகும் என்பதனை முன்னிறுத்தியும் பிரித்தானியாவில் இருந்து 5 நாடுகளை ஊடறுத்து பிரான்சில்…
மேலும்

9 ஆம் நாளாக தொடரும் ஈருறுளிப் பயணம்.

Posted by - September 10, 2021
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐ.நா நோக்கி செல்லும் ஈருறுளி அறவழிப்போராட்டம் இன்று 10.08.2021 லூக்சம்பேர்க் , யேர்மன் எல்லையை வந்தடைந்தது. அங்கிருந்து இன்று மாலை 4 மணிக்கு சாபுறுக்கன் நகரபிதாவின் அலுவலகத்தை வந்தடைந்த ஈருறுளிப்பயணம் , சாபுறுக்கன் நகரபிதாவின் பிரதிநிதியிடம் தமிழின…
மேலும்

8ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

Posted by - September 9, 2021
பசுத்தோன் மாநகரசபை ஊடாக அத்தேர், பெல்சியம் மாநகரசபையில் நாடாளுமன்ற உறுப்பினரும் முதல்வருமாக அங்கம் வகிக்கும் மதிப்பிற்குரிய யோசி அரேன்சு உடன் தமிழின மக்களின் நியாயமான கோரிக்கையினை முன்னிறுத்தி நடைபெற்ற கலந்துரையாடலோடு அர்லோன் மாநகரசபை நோக்கி விரைகின்றது. நாளை வெள்ளிக்கிழமை காலை யேர்மன்…
மேலும்

7ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்

Posted by - September 8, 2021
08/09/2021 அகவணகத்தோடு அந்திசுனெசு , பெல்சியம் மாநகரசபையில் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து 520Km தொலைவு கடந்து பசுத்தொன் மாநகரசபை முதல்வராகவும் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் அங்கம் வகிப்பவருமான மதிப்பிற்குரிய புனுவா லுட்சன் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழின…
மேலும்

வீரவணக்க நிகழ்வு 12.09.2021

Posted by - September 8, 2021
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள், வீரச்சாவடைந்தவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில்; தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.      
மேலும்

6ம் நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் …

Posted by - September 8, 2021
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை 07/09/2021 தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி வாவ்ர் நாமூர் மற்றும் வன்சு மாநகர சபையில் தமிழர்களுடைய கோரிக்கை அடங்கிய…
மேலும்