அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம்

Posted by - February 3, 2026
கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. தமிழர்கள் குடியேற…
Read More

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்!

Posted by - February 2, 2026
திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை…
Read More

தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி வலி கிழக்கில் கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை நிறைவேற்றம்

Posted by - February 2, 2026
தமிழ் மக்களின் பூர்விக தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாகவே கிவுல்…
Read More

வடக்கு, கிழக்கில் பறிபோகும் தமிழர் காணிகள் ; அரசின் திட்டத்துக்கு எதிராக அனைத்து தமிழர்களும் ஒன்றிணையுங்கள்! – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - February 2, 2026
தமிழ் இனப் பரம்பலை சிதைக்கும் கிவுள் ஓயா திட்டத்துக்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணையவேண்டும் என ஜனநாயக தமிழ்…
Read More

“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

Posted by - February 2, 2026
சுதந்திர தினத்தை “கரிநாள்” என பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என…
Read More

வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் “கரிநாள்” போராட்டங்களை நடத்த ஏற்பாடு

Posted by - February 2, 2026
எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளை “கரி நாளாக” அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற…
Read More

அரசுக்கு எதிராக பெப்ரவரி 4 கரிநாள் போராட்டம்! கஜேந்திரகுமார் எம்.பி. பகிரங்க அழைப்பு

Posted by - February 1, 2026
இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள மாபெரும் கரிநாள் போராட்டங்களில் மக்கள்…
Read More

கிவுல் ஓயா திட்டத்தின் ஆபத்தை எடுத்துரைத்த அ. யோதிலிங்கம்

Posted by - February 1, 2026
கிவுல் ஓயா திட்டம் அபாயமானது என்றும், அதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என சட்டத்தரணி சி. அ. யோதிலிங்கம்…
Read More

நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

Posted by - February 1, 2026
வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை…
Read More