ஜேர்மன் பள்ளிகள் பிள்ளைகளை போருக்குத் தயாராக்கவேண்டும்

Posted by - March 18, 2024
ஜேர்மன் பள்ளிகள், மாணவர்களை, போர், பெருந்தொற்று, இயற்கைப் பேரழிவுகள் போன்ற நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள தயாராக்கவேண்டும் என ஜேர்மன் கல்வித்துறை…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய இருவர் அனுப்பப்பட்டுள்ளனர்

Posted by - March 18, 2024
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் வவுனியா…
Read More

கல்விக்கு கரம்கொடுக்கும் லிவகூசன் நகரில் நடைபெற்ற அகரம் கலைநிகழ்வு.

Posted by - March 18, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் எனும்செயற்பாட்டின் கீழ் இன்று (18.03.2024) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 40 ஆம் குளனி, தாந்தா போன்ற…
Read More

சிறைச்சாலைகளிலும் பொலிஸாராலும் நீதிக்கு புறம்பான கொலைகள் : ஜெனீவாவிற்கு அறிக்கை

Posted by - March 18, 2024
கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள்…
Read More

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை யாழில் போராட்டம்

Posted by - March 18, 2024
தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வவுனியா வடக்கு,…
Read More

கோப்பாய் ஆசிரியர் கல்லூரி அதிபருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்கும் கல்வி அமைச்சு

Posted by - March 17, 2024
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக…
Read More

சிறீலங்கா பேரினவாத அரசின் இனவாத மதவாத செயற்பாடுகளை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையாக கண்டிக்கிறது!

Posted by - March 17, 2024
  தமிழர் தாயகத்தில் உக்கிரமடைந்து வரும் சிறீலங்கா பேரினவாத அரசின் இனவாத மதவாத செயற்பாடுகளை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம்…
Read More

அரசாங்கம் 1500 பக்க ஆவணங்களை மறைத்து விட்டது

Posted by - March 17, 2024
அரசாங்கம்  திருச்சபைக்கு வழங்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கியமான 1500 பக்கங்கள் காணப்படவில்லை என கர்தினால்…
Read More

மலேஷியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது

Posted by - March 17, 2024
மலேஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேஷிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்திளம்…
Read More

வெடுக்குநாறி மலை விவகாரம் : முறைப்பாடின்றி கைதிகளை பார்வையிடும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உண்டு

Posted by - March 17, 2024
வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை முறைப்பாடளித்ததன் பின்னரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இன்னமும் சென்று பார்வையிடாத…
Read More