புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் காலமானார்!

Posted by - June 14, 2025
“மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி…
Read More

கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை – ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு

Posted by - June 14, 2025
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கூட்டணி…
Read More

இசைப்பிரியா, பாலசந்திரன் கொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் -சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே

Posted by - June 14, 2025
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலச்சந்திரன் பிரபாகரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு…
Read More

கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை – ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு

Posted by - June 14, 2025
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கூட்டணி…
Read More

ஈ.பி.டி.பி-தமிழரசு கூட்டு: யாழ்.மாநகரசபை தமிழரசு வசம்

Posted by - June 13, 2025
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக 19/16 என்ற வாக்கெடுப்பின்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
Read More

யாழ் – பருத்தித்துறையில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு

Posted by - June 12, 2025
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகாமையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த…
Read More

இன்றைய தினம் மதியம் யேர்மனியின் அதிபர் மாளிகையான Schloss Bellevue முன் தமிழின அழிப்பு கண்காட்சி.

Posted by - June 11, 2025
கடுமையான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இருந்த போதும் – Schloss Bellevue முன் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை புகைப்படக் கண்காட்சி வெற்றிகரமாக…
Read More

செம்மணிப் மனிதப் புதைகுழி அகழ்வுகளை தொடர வேண்டும் – உண்மைகளை கண்டறிய அரசு ஒத்துழைக்க வேண்டுமென்று சுமந்திரன் வலியுறுத்து

Posted by - June 11, 2025
செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்…
Read More

சிறிலங்காவின் ஜனாதிபதி வருகையை எதிர்த்து பேர்லினில் வெளிநாட்டு அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Posted by - June 10, 2025
சிறிலங்கா தூதரகத்தின் பயமுறுத்தும் முயற்சிகளினையும் மீறி, இன்று பேர்லின் நகரில் உள்ள வெளிநாட்டு அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.…
Read More

தமிழினப் படுகொலையாளி அனுரகுமார திஸாநாயக்காவின் யேர்மனிய வருகையை எதிர்த்து ஆற்பாட்டம்.(காணொளி)

Posted by - June 10, 2025
தமிழினப் படுகொலையாளி அனுரகுமார திஸாநாயக்காவின் யேர்மனிய வருகையை எதிர்த்து. யேர்மனியின் தலைநகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகப ஆற்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கி ன்றது.…
Read More