நீதிமன்றத்தின் உத்தரவினை அரசாங்கம் ஏற்க மறுப்பது ஆபத்தான அச்சுறுத்தலான விடயம்

Posted by - July 26, 2024
பொலிஸ்மா அதிபர் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஆபத்தான விடயம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
Read More

கட்டுப்பணத்தை செலுத்தினார் ரணில்

Posted by - July 26, 2024
உத்தேச ஜனாதிபதித் தேர்தலுக்காக ரணில் விக்கிரமசிங்க  சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால் சி பெரேரா இன்று வெள்ளிக்கிழமை…
Read More

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும் ஈழம் சேகுவேரா காலமானார்!

Posted by - July 26, 2024
முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என…
Read More

படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தல்

Posted by - July 25, 2024
இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து இன்றைய…
Read More

இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- யேர்மனி முன்ஸ்சர் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வுகள்(Münster)

Posted by - July 24, 2024
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன்…
Read More

பழைய செம்மலை நீராவியடி பொங்கல் !வதந்தியை நம்பி நீதிமன்றத்தை நாடிய பொலிஸார்!

Posted by - July 24, 2024
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு புதன்கிழமை (24) இடம்பெற்றுவரும் நிலையில் கொக்குளாய் பொலிஸார் இந்த…
Read More

இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வுகள்.

Posted by - July 23, 2024
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 41 ஆண்டுகள்…
Read More

பிரான்சில் இரண்டு நாட்கள் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள்!

Posted by - July 23, 2024
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகள்…
Read More

பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை 23 இன் 41 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - July 23, 2024
1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர் கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின்…
Read More

கறுப்பு யூலை 41 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு -பிரித்தானியா.

Posted by - July 23, 2024
தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் பாராளுமன்றச் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கறுப்பு யூலை நாளை நினைவு கூர்ந்தனர். பிற்பகல்…
Read More