மன்னார் தேத்தாவாடி கிராமமக்களுக்கு உதவிய ஆடற்கலாலயம் யேர்மனி

Posted by - December 12, 2025
மன்னார் தேத்தாவாடி கிராமமக்களுக்கு உதவிய ஆடற்கலாலயம் யேர்மனி ஆடற்கலாலயத்தின் நிவாரணப் பணிகள் தொடரும்….
Read More

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-யேர்மனி கன்னோவர் தமிழாலயம்

Posted by - December 11, 2025
தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-யேர்மனி கன்னோவர் தமிழாலயம் திருகோணமலை மாவட்டம் இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 11/12/2025…
Read More

இலங்கையில் அரசு அல்லது யாராவது ஒருவரால் WhatsApp ஒட்டுக்கேட்கப்பட முடியுமா?

Posted by - December 11, 2025
இலங்கையில் அரசு அல்லது யாராவது ஒருவரால் WhatsApp ஒட்டுக்கேட்கப்பட முடியுமா? — ஒரு முழுமையான விளக்கம்** ✱════════════════✱ ✒️ எழுதியவர்:…
Read More

கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

Posted by - December 10, 2025
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர்…
Read More

பேரிடர் நிவாரணம்! யாழ். மாவட்டத்தில் நடந்த பாரிய மோசடி!

Posted by - December 10, 2025
‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதி கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின்…
Read More

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-யேர்மனி- சிறி சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட்.

Posted by - December 9, 2025
இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 09/12/2025 திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட ஆலங்கேணி,சின்னத்தோட்டம்,ஈச்சந்தீவு,பாரதிபுரம் ஆகிய கிராமங்களைச்…
Read More

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

Posted by - December 9, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில்…
Read More

தாயகம் நோக்கிய பேரிடர் கால உதவித்திட்டம்- திரு திருமதி கிளஸ்ரின் பிரியந்தினி குடும்ப நன்கொடை

Posted by - December 8, 2025
இயற்கை அனர்த்தத்தில் பாதிப்படைந்த முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மூங்கிலாறு, உடையார்கட்டு வடக்கு, தேவிபுரம் ” ஆ” பகுதி,…
Read More

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல – ரணில்

Posted by - December 7, 2025
நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர…
Read More