முல்லைத்தீவு நாயாற்று பாலம் கீழிறங்கியதில் முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

Posted by - December 1, 2025
முல்லைத்தீவு நாயாற்று பாலம் தொடர்ச்சியாக பெய்த மழையினால் கீழிறங்கியதில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
Read More

நீரில் மூழ்கியுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன்

Posted by - December 1, 2025
கனமழை காராணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கன மழையால் முல்லைத்தீவு…
Read More

மட்டக்களப்பில் வெள்ளம்: கிரான் பிரதேசத்தில் போக்குவரத்து முழுமையாக துண்டிப்பு

Posted by - December 1, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் கித்துள்,…
Read More

சீரற்ற காலநிலையால் யாழில் இதுவரை 46,638 நபர்கள் பாதிப்பு

Posted by - December 1, 2025
யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண…
Read More

வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 பேரை ஹெலிக்கொப்டர் மூலம் மீட்ட விமானப்படையினர்

Posted by - November 30, 2025
வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில்  வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டுள்ளனர். இன்று (30) காலை…
Read More

சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!

Posted by - November 30, 2025
இன்று (30) வரையான தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், பாதிப்பு குறித்து மேலும் கூறுகையில், சண்டிலிப்பாய்…
Read More

திருகோணமலை மாவில் அணைக்கட்டு உடைப்பு – 55 பேர் விமானம் மூலம் மீட்பு!

Posted by - November 30, 2025
திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட…
Read More

வெள்ள நீரில் மூழ்கிய கார்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Posted by - November 27, 2025
அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்று தடம்புரண்டு வெள்ள நீர்…
Read More

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் மனம்பிட்டிய பகுதி நீரில் மூழ்கியது ; போக்குவரத்து தடை

Posted by - November 27, 2025
கடும் மழைவீழ்ச்சியினால் மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதியில் மனம்பிட்டிய பகுதி நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

Posted by - November 27, 2025
அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும்…
Read More