யாழ்ப்பாணத்தில் மாபெரும் அடுக்குமாடி குடியிருப்பு

Posted by - July 26, 2024
இலங்கையின் தலைநகருக்கு இணையாக, வடபகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்து பல செயற்றிட்டங்களை…
Read More

வெளிநாட்டு வாழ் தமிழ் பெண் திருகோணமலையில் மரணம்

Posted by - July 26, 2024
ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமை பெற்ற இளம் தாய் ஒருவர் திருகோணமலையில் உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் திருகோணமலை, உப்புவெளி பொலிஸ்…
Read More

கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா

Posted by - July 26, 2024
கிளிநொச்சி செல்வா நகர் விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள கந்தன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பரசூட் முறையிலான நெல் விதைப்பில்…
Read More

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும் ஈழம் சேகுவேரா காலமானார்!

Posted by - July 26, 2024
முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என…
Read More

இரட்டை கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

Posted by - July 26, 2024
வவுனியா இரட்டை கொலை வழக்கில் சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை…
Read More

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வேறு இடத்திற்கு மாற்றம்

Posted by - July 25, 2024
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா, வெளிச்சுற்று வீதியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம், 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம்…
Read More

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே பலி

Posted by - July 25, 2024
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Read More

படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தல்

Posted by - July 25, 2024
இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து இன்றைய…
Read More

யாழுக்கு பேருந்தில் வெடிமருந்து எடுத்து வந்த இளைஞன் கைது!

Posted by - July 25, 2024
யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

வவுனியா இரட்டை கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

Posted by - July 25, 2024
இரட்டை கொலை சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.
Read More