தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை நிறை வுவிழா யேர்மனியில் 5 மாநிலங்களில் இந்த மாதம் தொடர்ச்சியாக நடைபெறத் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் நேற்றைய தினம் 6 .4.2024 சனிக்கிழமை யேர்மனியின் மத்திய மாநிலத்திற்கான விழா யேர்மனி நெற்ரற்ரால் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சித்திரை மாதம் தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் உண்ணா நோன்பு ஆரம்பிக்கப்பட்ட மாதம் ஆதலால் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர்தூவி வணங்கி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
அந் நிகழ்வின் ஆரம்ப ஒளிப்பட்ங்கள்.
- Home
- முக்கிய செய்திகள்
- யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை நிறைவு விழா 2024 – ஆரம்ப நிகழ்வு.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள்!
May 11, 2025 -
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு 31.5.2025 யேர்மனி ஸ்ருட்காட்
May 14, 2025 -
தமிழின அழிப்புக்கு நினைவு நாள் 17.5.2025 சுவிஸ்
May 14, 2025 -
வீரவணக்க நிகழ்வு-பெல்சியம் 31.05.2025
May 4, 2025 -
வீரவணக்க நிகழ்வு 31.5.2025
April 27, 2025