தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை நிறை வுவிழா யேர்மனியில் 5 மாநிலங்களில் இந்த மாதம் தொடர்ச்சியாக நடைபெறத் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் நேற்றைய தினம் 6 .4.2024 சனிக்கிழமை யேர்மனியின் மத்திய மாநிலத்திற்கான விழா யேர்மனி நெற்ரற்ரால் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சித்திரை மாதம் தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் உண்ணா நோன்பு ஆரம்பிக்கப்பட்ட மாதம் ஆதலால் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர்தூவி வணங்கி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
அந் நிகழ்வின் ஆரம்ப ஒளிப்பட்ங்கள்.
- Home
- முக்கிய செய்திகள்
- யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை நிறைவு விழா 2024 – ஆரம்ப நிகழ்வு.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026










































































