சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதம் இன்று!

Posted by - March 19, 2024
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த பிரேரணையை இன்று…
Read More

சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்!

Posted by - March 19, 2024
கடந்த மாதம் 13ஆம் திகதி கொழும்பு 15 – முகத்துவாரம் வீதியில் இடம்பெற்ற கொலை முயற்சி சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு…
Read More

இளம் பிக்கு நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழப்பு!

Posted by - March 19, 2024
ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஹீல்ஒய சங்கானந்த என்ற இளம் பிக்கு தப்போவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.…
Read More

ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு

Posted by - March 19, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல்…
Read More

ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது: மகிந்த தேசப்பிரிய

Posted by - March 18, 2024
ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Read More

13 நபர்களால் 14 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அநுராதபுரத்தில் சம்பவம்!

Posted by - March 18, 2024
அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் வைத்து 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில்…
Read More

எங்களிடம் அரசியல் பொறாமைத்தனம் இல்லை

Posted by - March 18, 2024
தானக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அரசியல் ரீதியிலான போட்டிகள் இருந்தபோதிலும், பொறாமைத்தனமான எத்தகைய முட்டாள் எண்ணங்களும் தம்மிடம் இல்லாததன் காரணமாகவே,…
Read More

சிறைச்சாலைகளிலும் பொலிஸாராலும் நீதிக்கு புறம்பான கொலைகள் : ஜெனீவாவிற்கு அறிக்கை

Posted by - March 18, 2024
கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள்…
Read More

சுகாதார தொழிற்சங்கங்களின் நாளைய வேலை நிறுத்தம் இடைநிறுத்தம்!

Posted by - March 18, 2024
சுகாதார தொழிற்சங்கங்களால் நாளை (19) காலை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
Read More