2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Posted by - March 21, 2025
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத்…
Read More

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான வைப்புக்கு 3 சதவீத மேலதிக வட்டி

Posted by - March 21, 2025
சிரேஷ்ட பிரஜைகளின் நலனைக் கருத்திற் கொண்டு அவர்களின் நிதி தேவைமீது  கவனம் செலுத்தி 10 இலட்சத்துக்கும் குறைவான அவர்களது வங்கி …
Read More

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு – செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று

Posted by - March 21, 2025
தேசியமக்கள் சக்திஅரசாங்கத்தின்  2025 ஆம் ஆண்டுக்கான கன்னி  வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு  வெள்ளிக்கிழமை (21)…
Read More

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்

Posted by - March 21, 2025
உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என  நாங்கள் தென்னிலங்கை மக்களை கேட்டுக்கொள்கின்றோம் என தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின்…
Read More

மது அருந்திய போது நண்பரின் கை விரலை வெட்டிய நபர் ; பொலிஸார் விசாரணை

Posted by - March 21, 2025
மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பரின் கை விரலை மற்றுமொரு நபர் வெட்டிய சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு…
Read More

விசாரணைக்கான பணியகத்தின் வசதிகள் மேம்படுத்தல்

Posted by - March 21, 2025
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைக்கான…
Read More

சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர் கைது!

Posted by - March 21, 2025
மொரகஹஹேன பொலிஸ் பிரிவின் கும்புக பகுதியில் சட்டவிரோத மதுபானம், கோடா மற்றும் உபகரணங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

Posted by - March 21, 2025
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது !

Posted by - March 21, 2025
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  எல்லேவெவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக…
Read More

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும் வழியில் பயன்படுத்த வேண்டும் – சத்தியலிங்கம்

Posted by - March 21, 2025
பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட  யாழ்.ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பாவனைக்காகவும் , தேசிய பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும் பயன்படுத்த…
Read More