அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பண்டிகை முற்பணம்

Posted by - December 13, 2025
அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக,…
Read More

5,700 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் – தற்போதைய அறிக்கை

Posted by - December 13, 2025
சமீபத்திய கடுமையான வானிலை காரணமாக 5,700 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்…
Read More

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களுக்கு தடை

Posted by - December 13, 2025
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்குவதற்குமான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ்…
Read More

பாதுகாப்பான காணிகளைப் பெற ஐ.ம.சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் – மனோ கணேசன்

Posted by - December 13, 2025
மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில்…
Read More

ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவில் திறக்க தீர்மானம்

Posted by - December 13, 2025
நாட்டில் வீசிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவாகத் திறப்பதற்குத் தேவையான…
Read More

சஜித்-ரணில் சந்திப்பு!

Posted by - December 13, 2025
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

பாதிக்கப்பட்ட சிறுவர்களின் படங்களை பகிரவேண்டாம்!

Posted by - December 13, 2025
தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களை சமூக ஊடகங்கள் அல்லது…
Read More

இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 13, 2025
சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மின்சார விநியோகத்தில் 99% மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Read More

இன்றிரவு வரை விடுக்கப்பட்டுள்ள பலத்த மின்னல் எச்சரிக்கை

Posted by - December 13, 2025
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Read More