நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து மனோ கணேசன் கவலை

Posted by - September 29, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து   தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கவலை தெரிவித்துள்ளார்.
Read More

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் : சி.ஐ.டியிடம் உடனடி விசாரணையை கோர இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

Posted by - September 29, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை சட்டத்தரணிகள்…
Read More

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் “லொக்கு” வின் சகா கைது

Posted by - September 29, 2023
12 இலட்சம் ரூபா மதிப்புள்ள 60 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 38 வயதான சந்தேக நபர் ஒருவர்…
Read More

மகளின் காதல் விவகாரம் : காதலனின் தாக்குதலில் 74 வயது தந்தை உயிரிழப்பு

Posted by - September 29, 2023
மினுவாங்கொடை அலுத்தேபொல பிரதேசத்தில்  74 வயதுடைய வயோதிபர் ஒருவர்  நேற்று வியாழக்கிழமை (28) காலை கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை !

Posted by - September 29, 2023
நீர்மின்னுற்பத்தியில் காணப்படும் 750 மெகாவாட் மின்னுற்பத்தி பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்வதற்காக மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார…
Read More

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து சட்டமாஅதிபரை சந்தித்தார்

Posted by - September 29, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தானாக முன்வந்து சட்டமாஅதிபரை சந்தித்தார் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கொழும்பில் அவர்…
Read More

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக தெரிவு

Posted by - September 29, 2023
2024ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகம் தரவரிசைகளில் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக தெரிவு…
Read More

தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழுத்தம் கொடுக்கும்!

Posted by - September 29, 2023
”ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற சட்டம் தொடர்பான அறிவு மக்களுக்கு அவசியம்” என…
Read More

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணிலுக்கே உண்டு!

Posted by - September 29, 2023
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்ரமசிங்கவுக்கே காணப்படுவதாக நலன்புரி சேவைகள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.…
Read More

நில்வலா கங்கையை சூழவுள்ள பொது மக்களுக்கான அறிவுறுத்தல்

Posted by - September 29, 2023
நில்வலா கங்கையை சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.…
Read More