விவசாயிகளுக்கும் QR கோட்டா முறை?

Posted by - March 30, 2023
எதிர்காலத்தில் விவசாயிகளுக்காக QR கோட்டா முறை அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். QR முறையைப் பயன்படுத்துவதன்…
Read More

நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனுக்கள் மீதான மீளாய்வு ஒத்தி வைப்பு

Posted by - March 30, 2023
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு மனுக்கள் மீதான மீளாய்வினை மே 22ஆம்…
Read More

அர்ஜுன ரணதுங்கவை பதவி விலகுமாறு அறிவிப்பு!

Posted by - March 30, 2023
தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக இராஜினாமா செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால்…
Read More

பாடசாலை வேன் கட்டணம் குறித்து எடுத்துள்ள தீர்மானம்!

Posted by - March 30, 2023
எரிபொருட்களின் விலை குறைவினால் பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர்…
Read More

மிதிகம துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலி!

Posted by - March 30, 2023
மாத்தறை மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த உணவக உரிமையாளர் சிகிச்சைப் பலனின்றி…
Read More

2 பேர் படுகொலை!

Posted by - March 30, 2023
கொஸ்கம மற்றும் கம்பஹாவில் இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகெவிட்ட பகுதியில் அமைந்துள்ள…
Read More

தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்!

Posted by - March 30, 2023
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில்…
Read More

விரைவில் புதிய வரி! – ஜனாதிபதி தெரிவிப்பு

Posted by - March 30, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதியுடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டால், இலங்கையின்…
Read More

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

Posted by - March 30, 2023
பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர்…
Read More

ஆங்கில மொழி திறனை அதிகரிக்கும் செயற்றிட்டம்

Posted by - March 30, 2023
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக செயற்றிட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More