பட்டியல் வெளியேற்றம் தொடர்பாக தேவேந்திர குல சமூகத்தினரின் கருத்துகளை கேட்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. யார் மதிப்பு கொடுப்பார்களோ, அந்த இடத்தில் தேமுதிக இருக்கும்” என அக்கட்சியின் பொதுசெயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
“சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை தமிழக அரசு பிடித்தம் செய்திருக்கிறது. அநீதியைக் களையக் கோரி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு மீண்டும் மீண்டும் அநீதி…
தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து திராவிட மாடல் அரசு பதற்றத்தில் உள்ளது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். தைப்பூசத் திருவிழாவையொட்டி, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு…
மியான்மரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், ராணுவ ஆதரவு பெற்ற யூனியன் மற்றும் ஒற்றுமை கட்சி (USDP) பெரும்பான்மை வெற்றியை பெற்றிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.