களுத்துறையில் மின்சார சபை ஊழியர் கொலை ; ஆள்மாறி வெட்டியதாக பிரதான சந்தேகநபர் வாக்குமூலம்!
களுத்துறை – பனாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சார சபை ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்