தென்னவள்

களுத்துறையில் மின்சார சபை ஊழியர் கொலை ; ஆள்மாறி வெட்டியதாக பிரதான சந்தேகநபர் வாக்குமூலம்!

Posted by - June 13, 2025
களுத்துறை – பனாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சார சபை ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மனைவியுடன் சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை திடீரென உயிரிழப்பு!

Posted by - June 13, 2025
புத்தளம் – வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அகமதாபாத் விபத்து எதிரொலி: நடுவானில் பறந்த விமானம் திடீரென சென்னை திரும்பியது

Posted by - June 13, 2025
அகமதாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து காரணமாக அங்கு செல்ல முடியாமல், நடுவானில் விமானம் திரும்பி சென்னை வந்தடைந்தது.
மேலும்

இவரை மாற்றாவிட்டால் 3 தொகுதிகளிலும் திமுக தோற்கும்! – மாவட்டச் செயலாளருக்கு எதிராக வெடிக்கும் மாவட்ட துணைச் செயலாளர்

Posted by - June 13, 2025
“மாவட்டச் செயலாளரை மாற்றாவிட்டால் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக தோல்வியடையும்” மயிலாடுதுறை மாவட்ட திமுக துணைச் செயலாளர் மு.ஞானவேலன் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் பகிரங்கமாக கொளுத்திப் போட்ட இந்த நெருப்பு இன்னும் அணையாமல் கனன்று கொண்டிருக்கிறது.
மேலும்

திரும்பிய பக்கமெல்லாம் குப்பை… திக்கித் திணறும் திருப்பூர் மாநகராட்சி!

Posted by - June 13, 2025
திடக்கழிவு மேலாண்மையில் திருப்பூர் மாநகராட்சி படுதோல்வி அடைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், கூட்டணியில் இருப்பதால் இந்த விஷயத்தில் மாநகராட்சிக்கு எதிராக வாய்திறக்க திமுக கூட்டணிக் கட்சிகள் தயங்குவதாக சர்ச்சை வெடித்திருக்கிறது.
மேலும்

கல்லூரிகளில் ​ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

Posted by - June 13, 2025
தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன், தஞ்​சாவூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தஞ்​சாவூரில் வரும் 15-ம் தேதி பொது​மக்​கள் மற்​றும் கட்சி நிர்​வாகி​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சந்​தித்​துப் பேசுகிறார். தொடர்ந்​து, கருணாநிதி சிலை​யைத் திறந்து வைக்​கிறார். வரும் 16-ம் தேதி சரபோஜி…
மேலும்

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள்: அனைத்து சாதி அர்ச்சகர்கள் சங்கம் திடீர் வழக்கு

Posted by - June 13, 2025
முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக, அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை அம்மா திடலில் வரும் 22-ம் தேதி முருக…
மேலும்

பாடசாலை கட்டடத்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவர் பலி

Posted by - June 13, 2025
பலங்கொடையிலுள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - June 13, 2025
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.
மேலும்

2025ஆம் ஆண்டுக்கான பதிப்பு உதவித் திட்டத்துக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Posted by - June 13, 2025
இலங்கையின் எழுத்துச் சமூகம் தங்கள் படைப்புகளை அச்சில் வெளியிடுவதை ஆதரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு 2025ஆம் ஆண்டுக்கான பதிப்பு உதவித் திட்டத்துக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
மேலும்