தென்னவள்

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பு

Posted by - April 27, 2024
காணாணல்போனோர்  பற்றிய அலுவலகத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களினால் சாட்சியமளிக்கும் விசாரணை இன்று சனிக்கிழமை  (27) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .
மேலும்

எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை தீவிரமாகும் – வானிலை ஆய்வாளர் பிரதீபராஜா

Posted by - April 27, 2024
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28, 29, 30) அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் குறிப்பாக மே மாதம் 12ஆம் திகதி வரை வெப்பநிலை தற்போது…
மேலும்

மஹரகமையில் 8 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Posted by - April 27, 2024
8 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் மஹரகமை – நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மறைந்த ஊடகவியலாளர்களான சிவராம், ரஜீவர்மன் நினைவுதினம் யாழில் அனுஷ்டிப்பு

Posted by - April 27, 2024
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுதினம் இன்றைய தினம் சனிக்கிழமை (27) யாழ். ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

Posted by - April 27, 2024
கே.கே.நகர்:கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் கலப்பின தொடர் ஓட்டத்தில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

Posted by - April 27, 2024
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
மேலும்

வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனம்!

Posted by - April 27, 2024
வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனமொன்றை நிறுவத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்தார்.
மேலும்

குண்டுத்தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்

Posted by - April 27, 2024
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே…
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தீர்வுகாண கத்தோலிக்க சட்டத்தரணிகளைக்கொண்ட ஆணைக்குழு அமைக்க வேண்டும்

Posted by - April 27, 2024
கத்தோலிக்க சட்டத்தரணிகள் சமூகத்தை அழைத்து அதிகாரமுடைய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
மேலும்

புகையிரதம் நிறுத்த முன் ஏற முயன்ற இரு பெண்கள் படுகாயம் : கொழும்பில் சம்பவம்

Posted by - April 27, 2024
கொழும்பில் இன்று பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் நடுவில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
மேலும்