தென்னவள்

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான வைப்புக்கு 3 சதவீத மேலதிக வட்டி

Posted by - March 21, 2025
சிரேஷ்ட பிரஜைகளின் நலனைக் கருத்திற் கொண்டு அவர்களின் நிதி தேவைமீது  கவனம் செலுத்தி 10 இலட்சத்துக்கும் குறைவான அவர்களது வங்கி  வைப்புக்காக மேலதிகமாக நூற்றுக்கு 3 சதவீதத்தை வட்டியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி…
மேலும்

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு – செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று

Posted by - March 21, 2025
தேசியமக்கள் சக்திஅரசாங்கத்தின்  2025 ஆம் ஆண்டுக்கான கன்னி  வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு  வெள்ளிக்கிழமை (21) மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேலும்

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்

Posted by - March 21, 2025
உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என  நாங்கள் தென்னிலங்கை மக்களை கேட்டுக்கொள்கின்றோம் என தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களில் ஒருவரான சுகுமார் சாருஜன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மது அருந்திய போது நண்பரின் கை விரலை வெட்டிய நபர் ; பொலிஸார் விசாரணை

Posted by - March 21, 2025
மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பரின் கை விரலை மற்றுமொரு நபர் வெட்டிய சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

விசாரணைக்கான பணியகத்தின் வசதிகள் மேம்படுத்தல்

Posted by - March 21, 2025
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைக்கான பணியகத்திற்கு (PCWB) “எளிதில் பாதிப்படையக்கூடிய நிலையிலுள்ள நாடு திரும்பும் புலம்பெயர்ந்தோர் மற்றும் சமுதாயங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், அவர்களின் திறன்களை…
மேலும்

சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர் கைது!

Posted by - March 21, 2025
மொரகஹஹேன பொலிஸ் பிரிவின் கும்புக பகுதியில் சட்டவிரோத மதுபானம், கோடா மற்றும் உபகரணங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

Posted by - March 21, 2025
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது !

Posted by - March 21, 2025
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  எல்லேவெவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு இடம்பெறவில்லை – இராமலிங்கம் சந்திரசேகர்

Posted by - March 21, 2025
யாழிலுள்ள வேட்புமனுத் தாக்கலின்போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும் வழியில் பயன்படுத்த வேண்டும் – சத்தியலிங்கம்

Posted by - March 21, 2025
பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட  யாழ்.ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பாவனைக்காகவும் , தேசிய பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும் பயன்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் அரசாங்கத்திடம்…
மேலும்