தென்னவள்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு

Posted by - February 6, 2026
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சற்றுமுன் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பார்மசி பெயரில் போதை பொருட்கள் விற்கும் சர்வதேச கும்பலின் 200+ இணையதளங்கள் அமெரிக்காவில் முடக்கம்

Posted by - February 6, 2026
இந்​தி​யாவை தளமாகக் கொண்டு ஆன்லைனில் பார்மசி என்ற பெயரில் போதை பொருட்கள் விற்​கும் சர்​வ​தேச கிரிமினல் அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும் மேற்​பட்ட வலைகளங்​களை அமெரிக்கா முடக்கி உள்​ளது.
மேலும்

செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் பாராட்டு

Posted by - February 6, 2026
 டெல்​லி​யில் வரும் 19, 20 ஆகிய தேதி​களில் செயற்கை நுண்​ணறிவு தொடர்​பான உச்சி மாநாட்டை இந்​தியா நடத்​தவுள்​ளது. இதில் பல்​வேறு நாடு​களின் தலைவர்​கள், பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொள்​ளவுள்ளனர். இந்த உச்சி மாநாட்​டுக்கு வரு​வதை ஐ.நா. சபை தலை​வர் அன்டோனியா குட்​டேரஸும் உறுதி செய்​துள்​ளார்.
மேலும்

“இந்தியா – பாக். போரை நிறுத்தியது நானே!” – 90வது முறையாக ட்ரம்ப் தம்பட்டம்

Posted by - February 6, 2026
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். 90-வது முறையாக அவர் இப்படி சொல்வது குறிப்பிடத்தக்கது.
மேலும்

‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் இருந்து சசி தரூர் மகன் உட்பட 300 ஊழியர்கள் நீக்கம்

Posted by - February 6, 2026
அமெரிக்​கா​வில் ‘நியூ​யார்க் டைம்​ஸ்’, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜேர்​னல்’, ஆகிய​வற்​றுக்கு அடுத்​த​படி​யாக அதி​கம் விற்பனை​யாகும் 3-வது பெரிய தினசரி நாளிதழ் ‘வாஷிங்​டன் போஸ்ட்’.
மேலும்

‘‘சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ உடன் இணைக்க நடவடிக்கை’’ – அஸ்வினி வைஷ்ணவ்

Posted by - February 6, 2026
சென்னையில் பறக்கும் ரயில் போக்குவரத்து சேவையை, மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும்

வடகலை, தென்கலை பிரச்சினையில் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Posted by - February 6, 2026
வல்லம் ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயிலில் ஏற்பட்ட வடகலை, தென்கலை பிரச்சினையில் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

குடிநீர் பாட்டில்களில் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற சென்னை ஐகோர்ட் உத்தரவு

Posted by - February 6, 2026
குடிநீர் பாட்டில்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அது குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

சென்னை எழும்பூரில் கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு!

Posted by - February 6, 2026
எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.85.80 லட்சம் செலவில் நிறுவப்பட்ட கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மேலும்

“என் நல்ல கருத்தை மறுப்போர் விவாதித்து உண்மை அறியலாம்” – கமல்ஹாசன் எம்.பி.

Posted by - February 6, 2026
 “தமிழனாக நான் நல்ல கருத்தை பேசியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதை மறுப்பவர்கள், விவாதிக்க வேண்டும்” என நாடாளுமன்றத்தில் தனது முதல் பேச்சு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும்