தென்னவள்

கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்!

Posted by - June 10, 2023
மன்னார் கரிசல் கிராமத்தில் அமைந்துள்ள கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கதவுகள் உடைத்து உண்டியல் உட்பட நற்கருணை கிண்ணம் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா?

Posted by - June 10, 2023
இந்தியாவிற்கான தூதுவர் மிலிந்த மொராகொடவின் பதில் என்ன? விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை  என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இதனை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கான…
மேலும்

மொபைல் போன் 20 வீதத்தினால் போன்களின் விலைகள் குறைகின்றனவாம்!

Posted by - June 10, 2023
மொபைல் போன்களின் விலைகளை 20 வீதத்தினால் குறைப்பதற்கு மொபைல் போன் விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
மேலும்

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி ; 9 பேர் படுகாயம்

Posted by - June 10, 2023
பதுரலிய, கெலிங்கந்தன மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர் முன்னிலையில் ஆஜராக உத்தரவு

Posted by - June 10, 2023
சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை  13 ம் திகதி  சிஐடியின் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜராகுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.     அவர்கள் மாணவர் இயக்கத்தின் மீது ஒடுக்குமுறையை ஆரம்பித்தவேளை ரணில்ராஜபக்ச அரசாங்கம்…
மேலும்

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி சங்

Posted by - June 10, 2023
அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றது.
மேலும்

‘புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்’ : சாய்ந்தமருதில் எதிர்ப்புப் பேரணி

Posted by - June 10, 2023
சாய்ந்தமருதில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் அனுசரணையில் ‘புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்’ மாபெரும் எதிர்ப்பு பேரணி இன்று…
மேலும்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கத்தின் பின்னரும் எமது அலுவலகத்தின் பணிகள் தொடரும்

Posted by - June 10, 2023
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கத்தின் விளைவாக தமது அலுவலகத்தின் பணிகள் ஒருபோதும் மழுங்கடிக்கப்படமாட்டாது என்றும், காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை தேடிக் கண்டறியும் தமது பணி தொடரும் என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
மேலும்

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும் ; அரசாங்கத்திற்கு சம்பந்தன் எச்சரிக்கை

Posted by - June 10, 2023
தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்துகொள்வதையே விரும்புகின்ற நிலையில், இழுத்தடிப்புக்கள் மூலமான தீர்வினை நீர்த்துப் போகச் செய்வதற்கு முயன்றால் வெளியக சுயநிர்ணயத்தைக் கோரும் நிலைமை ஏற்படும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட…
மேலும்

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும் ஏற்பாடானது எங்களது நிலைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும்

Posted by - June 10, 2023
ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டு அல்லது முன்வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும் ஏற்பாடானது, ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்திருக்கும், மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக அமைகிறது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்…
மேலும்