கைது செய்யப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தர்கள் விளக்கமறியலில்….

Posted by - February 27, 2017
பேலியகொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேலியகொட காவற்துறையில் கடமையாற்றிய 5…
Read More

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மாநாடு இன்று ஆரம்பம்

Posted by - February 27, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34வது மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்த மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம்…
Read More

பௌத்த மதத்தினை பாதுகாக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் – சிறிசேன

Posted by - February 27, 2017
எவ்வகையான விமர்சனங்கள் வந்தாலும், பௌத்த மதத்தினை பாதுகாக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More

44 ஆவது பிரதம நீதியரசருக்கான பெயர் ஜனாதிபதியால் இன்று பரிந்துரை

Posted by - February 27, 2017
இலங்கை உயர் நீதிமன்றத்துக்கான புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயர் இன்று (27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரசியலமைப்புச் சபைக்கு…
Read More

மஹிந்தவின் பெயரில் வெளியான வர்த்தமானி விவகாரம்! தடயங்களை அழிக்க முயற்சி?

Posted by - February 27, 2017
மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரில் வெளியான வர்த்தமானி தொடர்பான தகவல்களை அழிக்கும்…
Read More

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிச் சூடு, 6 பேர் பலி

Posted by - February 27, 2017
களுத்துறை பிரதேசத்தில், சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலகக்…
Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன் அமைச்சரவை மாற்றம்…!

Posted by - February 27, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்களிலிருந்து இருந்து அறியமுடிகின்றது.
Read More

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவுள்ளது – விஜயதாச

Posted by - February 27, 2017
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை…
Read More