கைது செய்யப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தர்கள் விளக்கமறியலில்….

223 0

பேலியகொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேலியகொட காவற்துறையில் கடமையாற்றிய 5 காவற்துறை உத்தியோகஸ்தர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.