பெற்றோலிய தொழிற்சங்கங்களின் இறுதித் தீர்மானம்

Posted by - July 25, 2017
பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கவுக்கும் இடையில் இன்று (25) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில்…
Read More

சைட்டம் எதிர்ப்புக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம்

Posted by - July 25, 2017
மாலபே சைட்டம் நிறுவனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து நடாத்தும் பொதுக் கூட்டம்…
Read More

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது

Posted by - July 25, 2017
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை இன்று பிற்பகல் 4 மணியுடன் முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.மருத்துபீட…
Read More

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு!

Posted by - July 25, 2017
கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.…
Read More

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்க அனுமதி

Posted by - July 25, 2017
ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அமைச்சர் மகிந்த…
Read More

அந்நிய செலாவணி சட்டமூலம் மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றம்

Posted by - July 25, 2017
அந்நிய செலாவணி சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலமானது இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது. விவாதத்தின்…
Read More

பரராஜசிங்கம் எம்.பி. கொலை: 5 சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு

Posted by - July 25, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 5 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல், தொடர்ந்து …
Read More

குப்பைகளை முத்துராஜவலயில் கொட்டுவதற்கு தடை

Posted by - July 25, 2017
கொழும்பின் குப்பைகளை முத்துராஜவலயில் கொட்டுவதற்கு தடை விதித்து, உயர்நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3…
Read More

சிங்கப்பூர் செல்ல டிரானுக்கு அனுமதி

Posted by - July 25, 2017
ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கின் முதலாவது பிரதிவாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ், மருத்துவ சிக்சைகளுக்காக…
Read More