அந்நிய செலாவணி சட்டமூலம் மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றம்

218 0

அந்நிய செலாவணி சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலமானது இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது.

விவாதத்தின் இறுதியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 96 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, திருத்தங்களுடன், 78 மேலதிக வாக்குகளால் அந்நிய செலாவணி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

Leave a comment