கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்- சாளில்செட்டி (காணொளி)

Posted by - April 5, 2017
  ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற…
Read More

நல்லட்சியில் தொடரும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுக்க மக்கள் முன்வர வேண்டும்- அர்ஜுன ரணதுங்க(காணொளி)

Posted by - April 5, 2017
  நல்லாட்சி அரசிலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக கப்பல்துறை மற்றும் துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…
Read More

27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி

Posted by - April 5, 2017
27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி. வெள்ளிக்கிழமை விடுவிப்பு. படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த வலிகாமம் வடக்கு – ஊறணி பகுதி…
Read More

தமிழ் அரசியல்வாதிகள் பலர் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் – சீ.வி. விக்னேஸ்வரன் அதிருப்தி

Posted by - April 5, 2017
தமிழ் அரசியல்வாதிகள் பலர் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம்…
Read More

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ‘நல்லூர் பிரகடனம்’ வெளியீடு

Posted by - April 5, 2017
வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ‘நல்லூர் பிரகடனம்’ என்ற பெயரில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை வெளியிட்டனர். நேற்று இந்த கொள்கை…
Read More

நாடாளுமன்ற உறவுகளை பலப்படுத்த இலங்கை மற்றும் ஜெர்மனி முக்கிய பேச்சு!

Posted by - April 4, 2017
இலங்கை மற்றும் ஜெர்மனிக்கு இடையில் நாடாளுமன்ற உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
Read More

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக யாழ்ப்பாண s.சற்குணராஜா ஐனாதிபதியானால் நியமிக்கப்பட்டுள்ளார்

Posted by - April 4, 2017
தற்போதைய தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா ஜனாதிபதியினால் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக  நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது…
Read More

ராதாகிருஷ்ணன் நகரில் தமிழ் உணர்வாளர்கள் துண்டுப்பிரசுரப் பிரச்சாரம்.

Posted by - April 4, 2017
2009ல் இந்தியாவின் துணையுடன் இலங்கை இனவெறி அரசு நடத்திய தமிழினப் படுகொலைக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த குரல்களை நசுக்க தி.மு.க.…
Read More

பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய் : முல்லைத்தீவை சோகத்தில் ஆழ்த்திய கொடூரச் சம்பவம்(காணொளி)

Posted by - April 4, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் – சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - April 4, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை உறுதியளித்துள்ளது. காணாமல்…
Read More