சிறி

பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதியான சவினிலுத்தொம் நகரத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - May 16, 2019
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பும் போராட்டமும் பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதியான சவினிலுத்தொம் நகரத்தின் தொடருந்து நிலைய முன்றிலில் கடந்த (15.05.2019) புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு…
மேலும்

பிரான்சு மே 18 பேரணி ஏற்பாட்டுக்குழு விடுக்கும் அவசர செய்தி !

Posted by - May 15, 2019
தமிழின அழிப்பின் அதியுச்ச நாளாம் மே 18 ன் 10 ஆவது ஆண்டு நினைவு சுமந்த நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் லாச்சப்பல் பகுதியில் ( A l’intersection Rue Philippe de Girard- Rue Cail et…
மேலும்

“GRAND PRIX VON BERN” சர்வதேச ஓட்டப் போட்டியில் தமிழின அழிப்பினை வெளிப்படுத்திய தமிழின உணர்வாளர்கள்!

Posted by - May 15, 2019
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சர்வதேச ரீதியிலாக 11.05.2019 சனிக்கிழமை அன்று நடைபெற்ற ‘புசுயுNனு Pசுஐஓ ஏழுN டீநுசுN’ ஓட்டப் போட்டியில் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்தய தூரத்தைக் கடந்து பதக்கங்களைப் பெற்றுக் கொண்டதுடன் சிறிலங்காவில் சிங்களப் பேரினவாத…
மேலும்

மே 18 – இத்தேதி வந்தாலே உடம்பு சிலிர்க்காத – தமிழன் இப் புவிப்பந்தில் கிடையாது.

Posted by - May 14, 2019
மே 18 – இத்தேதி வந்தாலே உடம்பு சிலிர்க்காத – தமிழன் இப் புவிப்பந்தில் கிடையாது. மாபெரும் இனப்படுகொலை ஞாபகம் வராத – ஒரு தமிழனையும் அடையாளப் படுத்த முடியாது. மன்னிக்க தான் முடியுமா – உலகெங்கும் வாழும் தமிழரின் கூக்குரலுக்கு…
மேலும்

கடும் மழைக்கு மத்தியில் பிரான்சு பொண்டியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - May 9, 2019
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பும் போராட்டமும் கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தமிழீழம் மட்டக்களப்பிலும் சிறிலங்காவிலும் தற்கொலைத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்குமான வணக்க நிகழ்வும்…
மேலும்

முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் வரலாற்றின் விடுதலைக் கோட்பாடு — ஈழத்து நிலவன் –

Posted by - May 9, 2019
இன அழிப்பின் பத்தாவது வருடத்தில் நிற்கிறோம், அழிக்கப்பட்டுக்கொண்டே… – முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் “ஒடுக்குவோர் ஒருபோதும் தாமாக முன்வந்து சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை; ஒடுக்கப்படுவோர் அதைப் போராடிப் பெறவேண்டும்.” ஒரு இறைமையுள்ள தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை விட்டுக்கொடாமல் களமாடிய அக்கடல், எமக்கு…
மேலும்

புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் அக்கறையாக உள்ளனர்: ஜெர்மன் அரசு!

Posted by - May 8, 2019
புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் அக்கறையாக உள்ளனர் என்று அரசு வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றின் மூலமாக புலப்படுகிறது.மில்லியன் கணக்கான ஜேர்மனியர்கள் வாசிப்பு மற்றும் எழுதுவதில் சிரமப்படுகிறார்கள் என்று அந்நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.2 மில்லியனுக்கு மேற்பட்ட வயத்துவந்தவர்கள் ஜெர்மன் மொழியில்…
மேலும்