இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது

Posted by - December 30, 2016
போலி கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More

10 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகம்

Posted by - December 30, 2016
இலங்கையில் பத்து மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற…
Read More

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி 12க்கு முன் வெளிவரும்

Posted by - December 30, 2016
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி 12ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர்…
Read More

ஊழல்காரர்களை வெளிப்படுத்தும் ஆண்டாக 2017

Posted by - December 30, 2016
2017ஆம் ஆண்டை ஊழல் செய்தவர்களை வெளிப்படுத்தும் ஆண்டாக மாற்றுவதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊழலுக்கு எதிரான குரல்…
Read More

2017 இல் ஆட்சியைக் கவிழ்ப்பதே இலக்கு – மஹிந்த

Posted by - December 30, 2016
2017 ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில்…
Read More

அரிசி விலையை செயற்கையாக அதிகரிக்க முயற்சி

Posted by - December 30, 2016
சில அரிசி விற்பனையாளர்கள் அரிசியின் விலையை செயற்கையாக அதிகரிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சத் தலைமையகத்தில் நேற்று…
Read More

அரசாங்கத்தின் குறைப்பாடு என்ன? சொல்கிறது ஹெல உறுமய

Posted by - December 30, 2016
அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள அபிவிருத்தி சிறப்பு சட்டமூலத்தை மாகாண சபைகள் நிராகரிக்கின்றமையானது அரசாங்கத்தின் அரசியல் நிர்வாக முறைமையின் குறைப்பாடு என…
Read More

மாகாணங்கள் நிராகரிப்பினும் மத்திய அரசால் தீர்மானிக்க முடியும் – ஐ.தே.க

Posted by - December 30, 2016
அபிவிருத்தி சிறப்பு சட்டமூலத்திற்கு மாகாண சபைகள் ஆதரவு வழங்காதபட்சத்தில் குறித்த சட்டமூலம் தொடர்பில் தீர்மானம் எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம்…
Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வழக்கு

Posted by - December 29, 2016
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எல்லை நிர்ணய குழு மற்றும் மாகாண சபைகள் அமைச்சு என்பவற்றுக்கு…
Read More

ரவிராஜ் கொலைவழக்குத் தீர்ப்பு, சர்வதேசத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும்!

Posted by - December 29, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ரவிராஜின் படுகொலைத் தீர்ப்பானது சர்வதேசத்தின் மத்தியில் சிறீலங்காவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்…
Read More