வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்திக்கு 1500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Posted by - May 13, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சினால் 1500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு…
Read More

காவல்துறை அலுவலரின் உடலத்திற்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

Posted by - May 13, 2017
பிலியந்தலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியான காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேந்த அலுவலரின் உடலத்திற்கு ஜனாதிபதி இன்று இறுதி…
Read More

மலையக பகுதிகளில் வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் ஆரம்பம்

Posted by - May 13, 2017
மலையக பகுதிகளில் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் 2017ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இடாப்பு…
Read More

நெதர்லாந்து இலங்கையிடம் கோரிக்கை

Posted by - May 13, 2017
தமது வர்த்தக கப்பல்களுக்கு இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பை வழங்குமாறு நெதர்லாந்து அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் கடற்படை மூலம்…
Read More

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை வழங்குமாறு 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள கம்மன்பில

Posted by - May 13, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை வழங்குமாறு குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் வழங்காவிட்டால் வழக்குத் தொடர…
Read More

சீன நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை என்று வெளியான தகவல் குறித்து சீனா கருத்து

Posted by - May 13, 2017
சீன நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை என்று வெளியான தகவல் குறித்து சீனா இதுவரை கருத்து எதனையும் வெளியிடவில்லை.…
Read More

புதையல் தோண்ட முற்பட்ட 4 பேர் கைது

Posted by - May 13, 2017
பிபிலை – நமிர்த்தகொடிய பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட 4 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறைக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கு…
Read More

இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

Posted by - May 13, 2017
மஹரகம – எரவல்ல – மெதவெல வீதியில் உள்ள இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு நடவடிக்கைகள் தற்போது…
Read More

சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - May 13, 2017
சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களனியில் இன்று காலை…
Read More