ஆசிய பிராந்தியத்தில் முக்கிய பங்கை வகிக்கவுள்ளது இலங்கை – பிரதமர்

Posted by - January 18, 2017
ஆசிய பிராந்தியத்தில் ஒன்றிணைந்த வர்த்தக செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற…
Read More

தமிழர்கள் மீது சிங்களவர்களுக்கு தற்போது கோபமில்லை – பொன்சேகா

Posted by - January 18, 2017
தமிழ் மக்கள் மீது தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கு தற்போது கோபம் இல்லை என்று அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத்…
Read More

ஏழு மாகாண முதலமைச்சர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

Posted by - January 18, 2017
வடக்கு கிழக்கைத் தவிர்ந்து ஏழு மாகாணங்களின் முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திர…
Read More

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பு அத்துரலிய ரத்தனதேரர் ஆதரவளிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

Posted by - January 18, 2017
சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தனதேரர் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மஹிந்த…
Read More

நுகேகொடை கூட்டம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் – மஹிந்த அணி

Posted by - January 18, 2017
நுகேகொடையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. குறித்த…
Read More

பிரித்தானியர்களிடம் சுதந்திரத்தைப் பெற போராடியதை இன்று பலர் மறந்து விட்டனர்

Posted by - January 18, 2017
பிரித்தானியர்களிடம் சுதந்திரத்தைப் பெறுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்து போராடியமை இன்று பெரும்பாலானோருக்கு மறந்துபோயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

புதிய எல்லை வகுப்பு வர்த்தமானி அறிவிப்பு – 31ஆம் திகதி

Posted by - January 18, 2017
புதிய பிரதேச எல்லை வகுப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இந்த மாதம் 31ஆம் திகதி வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மாகாண…
Read More

இலங்கைக்கு முன்னுரிமை – ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர்

Posted by - January 18, 2017
இலங்கைக்கு ஆதரவு வழங்க தமது நிறுவனம் முன்னுரிமை வழங்குவதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜீன் லீ ஜீவான்…
Read More

நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது

Posted by - January 18, 2017
திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமெனத் தெரிவித்துள்ள ராணுவத்தினர் இவ்வாறு…
Read More

அனைத்து முற்போக்கு சக்திகளையும் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தல்

Posted by - January 18, 2017
அனைத்து முற்போக்கு சக்திகளையும் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல் 
Read More