மங்கள சமரவீர – ஐநா பொதுச் செயலர் அன்ரோனிய குட்ரெசை சந்திப்பு

Posted by - February 28, 2017
ஜெனீவாவுக்குப் பயணம் செய்துள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஐநா பொதுச் செயலர் அன்ரோனிய குட்ரெசை சந்தித்துப்…
Read More

 சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் இலங்கைப் படையினருக்கு புதிய பயிற்சி

Posted by - February 28, 2017
இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு, புதிய பயிற்சிகளை வழங்க,சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொடுக்கப்படும்’ என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்தார். மன்னார்,…
Read More

‘இலங்கை ஸ்தம்பித்துள்ளது’ – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

Posted by - February 28, 2017
இலங்கைக்கு நிகரான பல நாடுகள், தற்காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளன. இருப்பினும், இலங்கை மாத்திரம், ஓரிடத்தில் ஸ்தம்பித்துள்ளது என, பிரதமர்…
Read More

எப்போதும் இல்லாத அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தியவர்கள் நாமே

Posted by - February 27, 2017
யுத்தத்தை நிறைவு செய்தது மட்டும் இல்லாமல் எப்போதும் இல்லாத அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தியவர்கள் நாமே என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்…
Read More

விமானத்தில் மஹிந்தவுக்கு அறிவுரை வழங்க நினைத்த ரணில்!

Posted by - February 27, 2017
அண்மையில் சிங்கப்பூர் சென்று திரும்பி வரும் போது ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவை சந்தித்து அறிவுரை ஒன்றை வழங்க நினைத்தேன் என…
Read More

ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவம் பின்னடிக்கிறது: சிவமோகன்

Posted by - February 27, 2017
ஜனாதிபதியால் 243 காணிகள் விடுவிப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவத்தினர் இன்றுவரை பின்னடித்து வருகிறார்கள் என வன்னி…
Read More

இலங்கையில் 5 சித்திரவதை கூடங்கள்: உயர்கல்வி அமைச்சர்

Posted by - February 27, 2017
பகிடிவதை வழங்கும் மேலும் 5 சித்திரவதை கூடங்கள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
Read More

பாலியல் தொந்தரவுகளை தடுக்க விசேட இலக்கத்தை வெளியிட்ட மகளிர் பாதுகாப்புப் பிரிவு

Posted by - February 27, 2017
பாலியல் தொந்தரவுகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் 119 என்ற அவசர தொலைத் தொடர்பு இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு பதிவு செய்யலாம்…
Read More

குளவி கொட்டு – பெண்கள் உள்ளிட்டவர்கள் பாதிப்பு

Posted by - February 27, 2017
ஹட்டன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹட்டன் லெதண்டி தோட்டத்தில் இன்று முற்பகல் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 5 பேர் குளவிகொட்டுக்கு…
Read More

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக கூறப்படும் கேரள இளைஞர், தாக்குதலில் உயிரிழப்பு

Posted by - February 27, 2017
இலங்கை ஊடாக ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக கூறப்படும் கேரள இளைஞர், தாக்குதல் ஒன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More