யாசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

Posted by - July 9, 2017
நீர்கொழும்பு பிரதான வீதியில் தேவாலயம் ஒன்றின் அருகில் பாதசாரி கடவையில் வைத்து  யாசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை…
Read More

இலங்கையில் முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை

Posted by - July 9, 2017
இலங்கையில் முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருதய மற்றும் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை…
Read More

அரசியல் அமைப்பு தொடர்பில் பொய்யான கருத்துக்களை பிரச்சாரம் -அமைச்சர் கயந்த கருணாதிலக்க

Posted by - July 9, 2017
உருவாக்கப்படாத அரசியல் அமைப்பு தொடர்பில் பொய்யான கருத்துக்களை பிரச்சாரம் செய்துவருவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி…
Read More

புதிய அரசியல் அமைப்பை உருவாக்க மக்கள் ஆணை இல்லை – விமல் வீரவங்ச

Posted by - July 9, 2017
புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடைக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்…
Read More

இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து, வெளிநாடு இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்த முடிவு – ஜே.வி.பி

Posted by - July 9, 2017
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஜே.வி.பி. நடவடிக்கைகளை மேற்கொண்டு…
Read More

வெளிநாட்டு நாணயத்துடன் இலங்கையர் கைது  

Posted by - July 9, 2017
கட்டுநாயக்க வாநூர்தி நிலையத்தில் 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த சீனர் கைது

Posted by - July 9, 2017
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த சீன பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்படடுள்ளார். 
Read More

கழிவகற்றல் பிரச்சினைக்கு புதிய முறையில் தீர்வு கிட்டியது

Posted by - July 9, 2017
கொழும்பு நகரில் கழிவு மற்றும் குப்பைகளை அகற்றும் பிரச்சினைக்கு புதிய முறையின் கீழ் தீர்வு கிட்டியுள்ளதாக உள்ளுராட்சி சபைகள் மற்றும்…
Read More

வட்டவளை வெளிஓயா வீதியில் மண்சரிவு சாரதிகளுக்கு எச்சரிக்கை

Posted by - July 9, 2017
வட்டவளை – வெளிஓயா பிரதான பாதையில் மண்சரிவுகள் ஏற்படுவதனால் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வட்டவளை பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்…
Read More