சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த சீனர் கைது

224 0

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த சீன பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்படடுள்ளார். 

அங்கிகரிக்கப்பட்ட வீசா பத்திரமின்றி தங்கியிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 வயது மதிக்கத்தக்க குறித்த சீன பிரஜை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளா

Leave a comment