வட்டவளை வெளிஓயா வீதியில் மண்சரிவு சாரதிகளுக்கு எச்சரிக்கை

269 0

வட்டவளை – வெளிஓயா பிரதான பாதையில் மண்சரிவுகள் ஏற்படுவதனால் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வட்டவளை பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர் .

சீரற்ற கால நிலையினால் பாதையில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் கற்பாறைகளும் மலைகளிலிருந்து உருண்டு வருகின்றது

மேலும் அப்பாதையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸார் தெரிவித்தனர்

Leave a comment