80,000 டெங்கு தொற்றாளர்கள்!

220 0

நாட்டில் தற்போது 80 ஆயிரம் பேர் வரை டெங்கு தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

அந்தபிரிவின் பொது சுகாதார நிபுணத்துவ மருத்துவர் பிரஷலா சமரவீர இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.

நாட்டின் 11 மாவட்டங்களில் அதிகளவில் டெங்கு தொற்று அபாயம் இருபபதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் வௌியிட்டுள்ள தகவல்களின் படி, டெங்கு தொற்று பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் முறையான கழிவகற்றல் முகாமைத்துவ கட்டமைப்பு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment