கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று 7 ஆவது நாளாகவும்…(காணொளி)

Posted by - March 10, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று 7 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக…
Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம்(காணொளி)

Posted by - March 10, 2017
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம்…
Read More

நானுஓயா கிளாசோ தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 8, 2017
நுவரெலிய மாவட்டம் நானுஓயா கிளாசோ தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தினை…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுன்ராஸ் சுலக்சனின் 24ஆவது பிறந்த தினம் இன்றாகும்(காணொளி)

Posted by - March 8, 2017
  பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கருதப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுன்ராஸ் சுலக்சனின் 24ஆவது பிறந்த தினம் இன்றாகும் பவுன்ராஸ் சுலக்சனின்…
Read More

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் பெண்கள் விழிப்புணர்வு அரங்கம்(காணொளி)

Posted by - March 8, 2017
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு…
Read More

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த….(காணொளி)

Posted by - March 8, 2017
திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுடன், இணைந்து கல்வி அமைச்சும் செயற்பட்டு வருகின்றது. இது…
Read More

வேலையில்லா பட்டதாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 8, 2017
திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஏழாவது…
Read More

திருகோணமலையில் சர்வதேச பெண்கள் தினம்(காணொளி)

Posted by - March 8, 2017
சர்வதேச பெண்கள் தினம் இன்று திருகோணமலையிலும் அனுஷ்டிக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தின்…
Read More

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 13 ஆவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 8, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 13 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டம்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு பதினேழாவது நாளாக …..(காணொளி)

Posted by - March 8, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று காலை…
Read More