காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு பதினேழாவது நாளாக …..(காணொளி)

388 0

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்

கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு பதினேழாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.