கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று 7 ஆவது நாளாகவும்…(காணொளி)

323 0

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று 7 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் காணி அனுமதி, வீட்டுத்திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 7 ஆவது நாளாக நடைபெற்று வருகின்றது.