பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கருதப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுன்ராஸ் சுலக்சனின் 24ஆவது பிறந்த தினம் இன்றாகும்
பவுன்ராஸ் சுலக்சனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நண்பர்கள் உறவினர்களால் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பவுன்ராஸ் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.