யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் பெண்கள் விழிப்புணர்வு அரங்கம்(காணொளி)

275 0

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் பெண்கள் விழிப்புணர்வு அரங்கம் ஒன்று இடம்பெற்றது.

ஞானசக்தி நடராசா தலைமையில்,  வன்முறையில் இருந்து விடுதலை என்ற தலைப்பில் பெண்கள் விழிப்புணர்வு அரங்கம் நடைபெற்றது.

நிகழ்வில் சழுக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.