பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை

Posted by - July 20, 2018
எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரம் போதுமான அளவு களஞ்சியம் செய்யப்படுத்தப்பட்டிருப்பதாக உரப் பிரிவின் செயலக பணிப்பாளர் ஜி. புஷ்பகுமார…
Read More

புத்தளம், தில்லையடி ரத்மல்யாய பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - July 19, 2018
புத்தளம், தில்லையடி ரத்மல்யாய பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரை பொலிஸ் நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.…
Read More

பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு

Posted by - July 19, 2018
பாராளுமன்றம் நாளை (20) காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக நியூயோர்க்…
Read More

தற்போதைய அரசாங்கம் தேர்தல் அச்சத்தில்-டலஸ் அழகப்பெரும

Posted by - July 19, 2018
தற்போதைய அரசாங்கம் தேர்தல் அச்சத்தில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார். பெபரல்…
Read More

மத்தள விமான நிலையம் சம்பந்தமான பேச்சுவார்த்தையை இந்த ஆண்டின் இறுதிக்குள்-எரான் விக்ரமரத்ன

Posted by - July 19, 2018
மத்தள விமான நிலையம் சம்பந்தமான பேச்சுவார்த்தையை இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான்…
Read More

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கேரள கஞசாவுன் ழூவர் கைது

Posted by - July 19, 2018
இலங்கைக்கு கடத்துவதற்காக சீனியப்பா தர்ஹா  கடற்கரை மணலில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1 கோடி 50 இலட்சம் மதிப்புள்ள கேரளக்…
Read More

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணை கோரிய மனு நிராகரிப்பு

Posted by - July 19, 2018
தமக்கு பிணை வழங்குமாறு கோரி முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின்…
Read More

பாராளுமன்றத்திற்கு மக்கள் தீ வைக்க சொன்னால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை-ஐயந்த சமரவீர

Posted by - July 19, 2018
பாராளுமன்றத்தில் நாளை (20) சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்ட மூலத்தால் பாராளுமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் ஒரு நாளாக, நாளைய நாள் கருதப்படும்…
Read More

புகையிரத சேவை இன்று மாலை வழமைக்குத் திரும்பலாம் – புகையிரத திணைக்களம்

Posted by - July 19, 2018
மலையக புகையிரத சேவை இன்று மாலை வழமைக்குத் திரும்பும் எனப் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு பேராதனை மற்றும்…
Read More

தீபிகாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பிரதமரால் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை

Posted by - July 19, 2018
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகமவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில், பிரதமர்…
Read More