பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு

999 0

பாராளுமன்றம் நாளை (20) காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட தகவல் குறித்து முன்வைக்கப்பட்ட ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று (19) இடம்பெற்றது.

இந்த விவாதத்தின் போது 20 க்கு குறைவான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் காணப்பட்டமையால், பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment