கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணை கோரிய மனு நிராகரிப்பு

211 0

தமக்கு பிணை வழங்குமாறு கோரி முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த மனு நிராகரிக்கப்பட்டதாக எமது  செய்தியாளர் கூறினார்.

Leave a comment