முல்லைத்தீவு   நிலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்-து.ரவிகரன்

Posted by - December 22, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. மாவட்டத்தின் எதிர்காலம் மிகவும் மோசமடைந்து வருகிறது என வடமாகாண…
Read More

நியூஸிலாந்தில் தீ விபத்து – இலங்கையை குடும்பம் பலி

Posted by - December 22, 2016
நியூஸிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கையை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது. தென் ஆக்லாந்து பகுதியில் இன்று ஏற்பட்ட பாரிய…
Read More

நீதி அமைச்சரின் செயற்பாடுகள் கேலிக்குரியதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் இருக்கின்றது- சுரேஷ். க.பிரேமச்சந்திரன்

Posted by - December 22, 2016
அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், நீதி அமைச்சரின் செயற்பாடுகள் கேலிக்குரியதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் இருப்பதாக ஈழ மக்கள்…
Read More

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியும்- வஜிர அபேயவர்தன

Posted by - December 22, 2016
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன தெரிவித்துள்ளார். இன்றையதினம் பூநகரி பிரதேச…
Read More

யுத்தம் நிறைவடைந்தமைக்காக, மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட மாட்டாது- சாகல ரத்நாயக்க

Posted by - December 22, 2016
யுத்தம் நிறைவடைந்தமைக்காக, மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட மாட்டாது எனவும், நாட்டு மக்களிடையே ஒற்றுமை பேணப்பட்டால் மாத்திரமே பிரச்சினைகள் தீர்க்கப்படும் என…
Read More

வடக்கு மாகாணத்தில் சிவில் செயற்பாடுகளுக்கு இராணுவத்தை பயன்படுத்த முடியாது- விந்தன் கனகரத்தினம்

Posted by - December 22, 2016
வடக்கு மாகாணத்தில் சிவில் செயற்பாடுகளுக்கு இராணுவத்தை பயன்படுத்த முடியாது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். வடமராட்சியில்…
Read More

அரங்கம் நிறைந்த மக்களுடன் இனிதே நடைபெற்ற ஐந்தாவது முறையாக ,,ஈழத்துத் திறமைகள்”

Posted by - December 21, 2016
எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும்…
Read More

செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - December 21, 2016
21.12.2016 செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காகவும், தமிழ்மக்களின் விடிவிற்காகவும் நோர்வேயில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த அமரர் செ.செல்வராகவன்…
Read More

வடமாகண சபையில் வாய்தர்க்கம், சபை ஒரு மணித்தியாலம் ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - December 21, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் லண்டனிற்கு சென்றிருந்த போது வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் குழப்பம் விளைவிக்கின்றார்கள் என்று தெரிவித்த கருக்கு தொடர்பாக…
Read More

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க பராக் ஒபாமாவிடம் கோரிக்கை

Posted by - December 21, 2016
அமரிக்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரி ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒபாமாவுக்கான…
Read More