வடமாகண சபையில் வாய்தர்க்கம், சபை ஒரு மணித்தியாலம் ஒத்திவைப்பு(காணொளி)

278 0

np-fightவடக்கு மாகாண முதலமைச்சர் லண்டனிற்கு சென்றிருந்த போது வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் குழப்பம் விளைவிக்கின்றார்கள் என்று தெரிவித்த கருக்கு தொடர்பாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் உரையாற்றிய போது சபையில் குழப்பம் ஏறபட்டது.

பிற்பகல் 1.10 மணிக்க குழப்பம் ஏற்பட்டு அவைத்தலைவர் சபையை ஒரு மணித்தியாலம் ஒத்திவைத்தார்.
மீண்டும் சபை பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகிய போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையில் வருத்தம் தெரிவித்தார்.தொடர்ந்து வடக்கு மாகாணசபை முதலமைச்சரின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெறுகின்றது.