யுத்தம் நிறைவடைந்தமைக்காக, மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட மாட்டாது- சாகல ரத்நாயக்க

244 0

download-1யுத்தம் நிறைவடைந்தமைக்காக, மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட மாட்டாது எனவும், நாட்டு மக்களிடையே ஒற்றுமை பேணப்பட்டால் மாத்திரமே பிரச்சினைகள் தீர்க்கப்படும் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.