5 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது

Posted by - February 28, 2017
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று காலை 7:45மணியளவில் யேர்மன்/பிரான்ஸ் நாட்டின் எல்லையில் வந்தடைந்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் பொறுப்பெடுக்கப்பட்டனர்.அங்கிருந்து…
Read More

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் சார்புருக்கன் நகரபிதா திரு Ralf Latz அவர்களை சந்தித்தது.

Posted by - February 28, 2017
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 5 வது நாளான இன்று மதியம் சார்புருக்கன் நகரபிதா திரு Ralf Latz அவர்களால் வரவேற்கப்பட்டத்தோடு…
Read More

புதுக்குடியிருப்பில் ஏழரை ஏக்கர் காணியை  முதலில் விடுவிக்க தீர்மானம்உணவுதவிர்ப்பு கைவிடப்பட்டு போராட்டம் தொடர்கிறது

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள ஏழரை ஏக்கர் காணியை இரண்டு  வாரத்திற்குள்  விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவ…
Read More

கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  வெற்றி – நாளை காணி விடுவிப்பு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

Posted by - February 28, 2017
ஸ்ரீலங்கா விமானப் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்கமைய…
Read More

காணிகளை விரைவில் விடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்….(காணொளி)

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்ப மக்களின் வாழ்வாதார காணிகள், புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள், கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு சொந்தமான காணி ஆகியன…
Read More

பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு!

Posted by - February 28, 2017
பிரான்ஸ் நாட்டு செனட் சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி…
Read More

மட்டக்களப்பு பெண்களின் எழுச்சிக்கான பிரச்சாரப் பாதயாத்திரைக்கு தயார்-சந்திரசேகரம் அருணாளினி

Posted by - February 28, 2017
பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான பிரச்சாரப் பாத யாத்திரை மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாத யாத்திரையானது மார்ச்…
Read More

பொதுப் போக்குவரத்தில் 90%மான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ….. – UNFPA

Posted by - February 28, 2017
இலங்கையின் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90%மான பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களின் 4%மான பெண்கள்…
Read More

கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - February 28, 2017
“கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு பகுதிலுள்ள காணிகள், இரண்டொரு நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என, இராணுவம் மற்றும் விமானப்படையினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More

சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவதில் கூட்டமைப்புக்குள் பிளவு!

Posted by - February 28, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக்…
Read More