இளஞ்செழியனின் சூட்டு சம்பவத்திற்கு மாகாணசபை கண்டனம்

Posted by - July 24, 2017
நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் வைத்து நேற்று (22.07.2017) சனிக்கிழமை மாலை யாழ்ப்பாண மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்…
Read More

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

Posted by - July 23, 2017
லிப்டன் சுற்று வட்டப்பகுதியில் சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர் பீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாலபே…
Read More

யாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – நீதித்துறைக்கு சவால் – பலரும் கண்டனம்

Posted by - July 23, 2017
நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் நீதிக்கே சவால் விடும் வகையில் உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின்…
Read More

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவு – மைத்திரி

Posted by - July 23, 2017
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து, இன்று மேல் நீதிமன்ற நிதிபதி இளஞசெழியனை தொலைபேசியில்…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி முன்சன்.

Posted by - July 23, 2017
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனியின் பல பாகங்களிலும் உள்ள தமிழாலயங்களை இணைத்து மிகச்…
Read More

ஒன்றுபட்ட இலங்கை எனும் அரசியல் சூத்திரம் தமிழர்களின் செங்குருதியால் தகரத்தெறியப்பட்ட நாள் சூலை-23! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - July 23, 2017
சிங்கள பௌத்த பேரினவாத பேயரசு தமிழரக்ளின் செங்குருதி குடித்து கொலைவெறியாட்டம் ஆடிய சூலை-23 இனப்படுகொலை கறுப்பு நாள் நடந்தேறி 34…
Read More

இலங்கையில் வரட்சி – 10 லட்சம் பேர் பாதிப்பு

Posted by - July 23, 2017
பன்னிரண்டு மாவட்டங்கள் முகம்  கொடுத்துள்ள வரட்சியான காலநிலையால் பத்துலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.   கிளிநொச்சி,…
Read More

ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் இலங்கை தொடர்பான கருத்து – பிரித்தானியா கவனம்

Posted by - July 23, 2017
ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கான சிறப்பு அறிக்கையாளரின் இலங்கை தொடர்பான கருத்து குறித்து பிரித்தானியா, கவனம் செலுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறப்பு…
Read More

இளஞ்செழியன் மீதான தாக்குதலின் பின்னால் இருக்கும் சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted by - July 23, 2017
நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நீதிபதி இளஞ்செழியன் மீது…
Read More

நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி மரணம்

Posted by - July 23, 2017
நல்லூர் பிரதேசத்தில் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நீதிபதி இளஞ்செழியனுக்கு…
Read More