வடக்கு முதல்வருக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம் என அழுத்தம் கொடுக்கிறார் மாவை

Posted by - August 7, 2017
வடக்கு முதல்வருக்கு நெருக்கடி கொடுக்காது, அமைச்சு பதவிகளை துறக்கவும் ஏற்காதிருக்கவும் தயார் என இலங்கை தமிழரவு கட்சி தெரிவித்துள்ளது. வடக்கு…
Read More

இலங்கையில் சட்ட அமுலாக்கம் தொடர்பில் நீதியமைச்சருக்கும் பிரதியமைச்சருக்கும் இடையே கருத்து மோதல்

Posted by - August 7, 2017
கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள், மனித கொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் நாட்டின் நீதிமன்றம செயற்பாடுகளை விரைவுப்படுத்த…
Read More

வடக்கின் இன்றைய தலைமுறையினரின் போக்கு வருத்தமளிக்கிறது – முதல்வர் சிவி விக்னேஸ்வரன்

Posted by - August 7, 2017
வடக்கில் இன்றைய தலைமுறையினரின் போக்கு மனவருத்தத்திற்குரியதாக அமைந்துள்ளதாக வடக்கு மகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டி பிரதேசத்தில் நேற்று…
Read More

இந்த வருட இறுதிக்கும் புதிய அரசாங்கம் – ஒன்றிணைந்த எதிர்கட்சி நம்பிக்கை

Posted by - August 7, 2017
இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம…
Read More

இலங்கையை பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப்போவதில்லை – சீனா 

Posted by - August 7, 2017
இலங்கையை தாம் ஒருபோது பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் Yi Xianliang  கொழும்பு துறைமுகத்தில் நேற்று…
Read More

முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தமக்கான அதிகாரத்தை சுதந்திரமாக பயன்படுத்தலாம் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - August 6, 2017
வடமாகாண அமைச்சர் சபையை மாற்றம் செய்ய அல்லது திருத்தியமைக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு உள்ள சட்டரீதியான அதிகாரத்தை அவர் சுதந்திரமாக பயன்படுத்தலாம்…
Read More

புதிய அரசியலமைப்பில் முக்கிய விடயங்கள் இல்லை – சி.வி

Posted by - August 5, 2017
சமஸ்டி, சுய ஆட்சி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பன புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுவதாக தெரியவில்லை என வட மாகாண…
Read More

மலையக மக்களிடம் அனைவரும் மன்னிப்பு கோரவேண்டும் – மாவை

Posted by - August 5, 2017
அண்மையில் முகநூலின் ஊடாக ஒருவர் மலையக மக்களை இழிவாக பேசிய சம்பவம் ஒன்று தொடர்பில் மலையக மக்களிடம் அனைவரும் மன்னிப்பு…
Read More

புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் என்னும் சொற்பதத்தை இல்லாதொழிக்க சிறீலங்கா முயற்சி

Posted by - August 5, 2017
இன்றுவரை சகல நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைக்காகவும் அவர்களின் கலை கலாச்சாரத்தினைக் காப்பதற்காகவும் புலம்பெயர்ந்த தேசங்களில்…
Read More

கேப்பாப்புலவு இராணுவ தலைமையகத்தை அகற்றுகிறது அரசாங்கம்? – ஆங்கில நாளிதழ்!

Posted by - August 5, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவிலுள்ள இராணுவத் தலைமையகத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Read More