இந்த வருட இறுதிக்கும் புதிய அரசாங்கம் – ஒன்றிணைந்த எதிர்கட்சி நம்பிக்கை

265 0
இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது முன்நோக்கி செல்லக்கூடிய நிலையில் இல்லை.
விரைவில் ஆட்சி கவிழ்நதுவிடும் என தெரிவித்துள்ள வெல்கம, ஸ்ரீலங்hக சுதந்திர கட்சியை சேர்ந்த சிலரை தற்போதைய அரசாங்கம் தனது தேவைக்காக பயன்படுத்திவருவதாக குறிப்பிட்டுள்ளர்.

Leave a comment