மலையக மக்களிடம் அனைவரும் மன்னிப்பு கோரவேண்டும் – மாவை

578 0

அண்மையில் முகநூலின் ஊடாக ஒருவர் மலையக மக்களை இழிவாக பேசிய சம்பவம் ஒன்று தொடர்பில் மலையக மக்களிடம் அனைவரும் மன்னிப்பு கோரவேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குரல் மாவை

இதேவேளை, ஒரு சில விசமிகள் திட்டமிட்டு மலையக தமிழர்களையும் வடகிழக்கு தமிழர்களையும் பிளவுப்படுத்துவதற்கு சில திட்டமிட்ட வேலைகளை முன்னெடுப்பது போன்று தமக்கு தோன்றுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Leave a comment