அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம்

Posted by - September 14, 2016
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது…
Read More

சரத் ஆப்றுவை குற்றமற்றவர் – காலஞ்சென்ற பின் தீர்ப்பு

Posted by - September 14, 2016
பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் காலஞ்சென்ற சரத் ஆப்றுவை குற்றமற்றவர் என கருதுவதாக கொழும்பு…
Read More

நாடுகள் சிலவற்றிற்கு குடிவரவு சட்டம் இறுக்கம்

Posted by - September 14, 2016
பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகள் சிலவற்றின் பிரஜைகளுக்கு வருகைக்கு பின்னரான வீசா நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் நாட்டினுள்…
Read More

10 நாட்களுக்குள் சன்னா, தேவா, பிரகாஸ் கைது வேண்டும் நீதவான் யூட்சன் மீண்டும் பொலிஸாருக்கு கடும் உத்தரவு

Posted by - September 14, 2016
உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்களை 10 நாட்களுக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு…
Read More

தமது காணிகளில் சட்டவிரோத செயற்பாடு – பழங்குடியினத் தலைவர்

Posted by - September 14, 2016
பழங்குடி கிராமங்களின் காணிகளை சிலர் கொள்வனவு செய்து வசித்து வருவதன் காரணமாக, தங்களது வாழ்வியல் பாதிப்படைவதாக, பழங்குடியினத் தலைவர் ஊரிவரிகே…
Read More

தனுஷ்கோடி மணல்திடலில் இலங்கை அகதி மீட்பு (காணொளி)

Posted by - September 14, 2016
இந்தியா,  இராமேஸ்வரம் தனுஷ்கோடி மணல்திடலில் தவித்துவந்த இலங்கை அகதியை கைது செய்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.…
Read More

சாட்சியாளர் பாதுகாப்பு கிளை காவற்துறை நிலையங்களில்

Posted by - September 14, 2016
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பதற்கான அதிகார சபையின் கிளைகள் காவற்துறை நிலையங்களில் ஸ்தாபிக்கப்படவுள்ளன. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனைத்…
Read More

ஆட்கடத்தல் செயற்பாடுகள் தொடர்கின்றன – அவுஸ்திரேலியா

Posted by - September 14, 2016
இலங்கையில் ஆட்கடத்தற்காரர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் காணப்படுவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் குடிவரவுத் துறை அமைச்சர் பீற்றர் டட்டன் இதனைத்…
Read More

கலைஞர்களுக்காக ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி

Posted by - September 14, 2016
கலைஞர்களுக்காக ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக…
Read More