நாடாளுமன்றத் தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும்

Posted by - December 28, 2016
நாடாளுமன்றத் தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Read More

விமல் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை!

Posted by - December 28, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று(28) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
Read More

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு கருணை காட்டுங்கள்!

Posted by - December 28, 2016
திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதமிருக்கும் தமது உறவுகளிடம் இரக்கம் காட்டுமாறு அவர்களது பெற்றோரும் மனைவிமாரும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Read More

அரசாங்கத்தின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அணியுடன் இணைவு!

Posted by - December 28, 2016
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கம் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Read More

இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்து

Posted by - December 28, 2016
இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனமான ஒட்டாவா பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடுமென…
Read More

ரத்னசிறி விக்ரமநாயக்கவை பல தசாப்தங்களாக மக்கள் நேசித்து வந்துள்ளனர்- சிறிசேன

Posted by - December 27, 2016
மூத்த அரசியல்வாதியான ரத்னசிறி விக்ரமநாயக்கவை பல தசாப்தங்களாக மக்கள் நேசித்து வந்துள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள்…
Read More

சுத்தம்செய்யும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- பைசர் முஸ்தபா

Posted by - December 27, 2016
சுத்தம்செய்யும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாநகர சபைகளில் பணிபுரியும்…
Read More

இந்திய அகதி முகாம்களில்உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமது தாய்நாட்டிற்கு திரும்புவதா இல்லையா என்று அவர்களே தீர்மானிக்கவேண்டும் – பொன்.இராதாகிருஷ்ணன்

Posted by - December 27, 2016
இந்திய அகதி முகாம்களில்உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமது தாய்நாட்டிற்கு திரும்புவதா இல்லையா என்று அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்று இந்திய…
Read More

பாராளுமன்றத்தில் நாளை விஷேட அஞ்சலி!

Posted by - December 27, 2016
இயற்கை எய்திய முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் நாளை விஷேட அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய அன்னாரது உடல் நாளை…
Read More

வெளிநாடு செல்வோரின் அவசர கவனத்திற்கு!

Posted by - December 27, 2016
இலங்கையின், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் இடம் ஜனவரி முதலாம் திகதி முதல்…
Read More