பாராளுமன்றத்தில் நாளை விஷேட அஞ்சலி!

259 0

ratnasiri-wickremanayakeஇயற்கை எய்திய முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் நாளை விஷேட அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய அன்னாரது உடல் நாளை பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10.30 தொடக்கம் 11.30 வரை, மறைந்த மூத்த அரசியல்வாதியான ரத்னசிறி விக்ரமநாயகவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கருஜெயசூரிய தெரியப்படுத்தியுள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.