டென்மார்கில் கரும்புலிகள் நினைவாக 30 ஆவது ஆண்டாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி.

Posted by - August 29, 2023
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5ஆம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள்…
Read More

திரு. கஜேந்திரகுமார் அவர்களின் வீட்டின் முன்பாக பிக்குகள் மற்றும் இனவாதக் காடையர்களால் பதட்டம்.

Posted by - August 25, 2023
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் அவர்களின் கொழும்பில் அமைந்துள்ள,வீட்டின் முன்பாக பிக்குகள் மற்றும் இனவாதக் காடையர்கள் என்ற…
Read More

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைத் தாங்கிய பேச்சுப்போட்டி 2023 – யேர்மனி .

Posted by - August 17, 2023
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தியாகி லெப். கேணல். திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். (செப்ரெம்பர்…
Read More

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 15, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…
Read More

பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!

Posted by - August 14, 2023
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 17…
Read More

தமிழீழக் காற்பந்தாட்ட அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுதலும்.-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி.

Posted by - August 10, 2023
                                                                                                                                                                                                                                                                                     10.08.2023 அனைத்துலகக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்புரிமையற்ற அங்கீகரிக்கப்படாத நாடுகள், நாடற்றோர், சிறுபான்மையினம் மற்றும் சிறுபிராந்தியங்கள் ஆகியனவற்றின் தேசிய…
Read More

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான உதைபந்தாட்டப் போட்டியின் வெற்றி சொல்லும் கதை என்ன?- இ.இ. கவிமகன்.

Posted by - August 10, 2023
இன்று வெற்றிச் செய்தி ஒன்று உலக அரங்கில் தமிழர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மகிழ்வை உருவாக்கி உள்ளது. ஆனந்தக்கண்ணீர்…
Read More

ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல் – 08.08.2023.

Posted by - August 9, 2023
08.08.2023 யேர்மனியவாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சார்பாக ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல். அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய திரு. ஏ.ஆர்.…
Read More