சமர்வீரன்

மாவீரர் நாள் பெல்சியம் அன்வேர்ப்பன் மாகாணத்தில் உணர்வுபூர்வமான முன்னெடுக்கப்பட்டது.

Posted by - December 3, 2025
எம் தாய் நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றும் நாளே ‘நவம்பர் 27 மாவீரர் நாள்’ அந்தவகையில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் பெல்சியம் நாட்டின் அன்வேர்ப்பன் மாகாணத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் உணர்வுபூர்வமான முன்னெடுக்கப்பட்டது. முதல்…
மேலும்

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- நோர்வே தமிழ்முரசம் வானொலி.

Posted by - December 3, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த 32 குடும்பங்களுக்கும் உலர்உணவுப் பொருட்கள், பால்மா, பிஸ்கட் மற்றும் பாய், போர்வை, நுளம்புவலை, குழந்தைகளுக்கான பம்ப்ஸ் என்பன அடங்கிய பொதி இன்று…
மேலும்

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-சுவிஸ் – உறவுக்குக் கைகொடுப்போம் அமைப்பு.

Posted by - December 2, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த 22 குடும்பங்களிற்கும் சிறாட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த 66 குடும்பங்களுக்கும் உலர்உணவுப் பொருட்கள், பால்மா, பிஸ்கட் மற்றும் பாய், போர்வை, குழந்தைகளுக்கான பம்ப்ஸ்…
மேலும்

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-நெதர்லாந்து வாழ் தமிழ்மக்கள்.

Posted by - December 2, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டம் நெட்டாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த 22 குடும்பங்களிற்கு உலர்உணவுப் பொருட்கள், பால்மா, பிஸ்கட் மற்றும் பாய், போர்வை, குழந்தைகளுக்கான பம்ப்ஸ் என்பனஅடங்கிய பொதி இன்று (02.12.2025) வழங்கப்பட்டது.இவ்வுதவியானது…
மேலும்

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- பிரித்தானியா தளிர்கள் அமைப்பு.(01.12.2025)

Posted by - December 2, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள அம்பாறை மாவட்டம் கல்முனைப்பிரதேச துறைவந்தியமடு கிராமத்தைச்சேர்ந்த 65 குடும்பங்களிற்கு அரிசி,மா,சீனி,குழந்தைகளுக்கான பால்மா, குடிநீர்,மற்றும் மருத்துவ பொருட்கள் அடங்கிய பொதி இன்று (01.12.2025) வழங்கப்பட்டது.பிரித்தானியா தளிர்கள் அமைப்பின் நிதிப்பங்களிப்போடு இப்பணி…
மேலும்

தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம் – ஒரு நடைமுறை அரசின் மறுக்க முடியாத சாட்சியம்

Posted by - December 2, 2025
அழிக்கப்பட்டது ஒரு அமைப்பல்ல; ஒரு உருவாகிக் கொண்டிருந்த அரசே 2009 என்பது ஒரு ஆண்டின் பெயர் மட்டுமல்ல. அது தமிழின வரலாற்றில் திட்டமிட்டு எழுதப்பட்ட ஒரு இருண்ட அதிகாரம். அவ்வருடத்தில், உலக அரசியல் மேடையில் அமைந்த கபட கூட்டணிகள் ஒன்றிணைந்து அழித்தது…
மேலும்

டென்மார்க் கொல்பேக் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்.

Posted by - December 1, 2025
27.11.2025 அன்று கொல்பேக் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் 2025 ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நடந்தேறியது. கொல்பேக் நகரில் Kulturkasernen எனும் இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு முறையே பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றல், தமிழீழத் தேசியத்தலைவரின் 2008 க்கான மாவீரர்நாள்…
மேலும்

மாவீரர் நாளில் யேர்மனிக் கிளையின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. ந.திருநிலவன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை .

Posted by - December 1, 2025
மாவீரர் நாளில் யேர்மனிக் கிளையின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. ந.திருநிலவன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை.
மேலும்

பெருந்திரளான மக்களுடன் டென்மார்க்கில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.

Posted by - December 1, 2025
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது கடந்த 27.11.2025 அன்று டென்மார்க்கில் கேர்னிங் நகரில் பெருந்திரளான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது. “எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான…
மேலும்

மாவீரர் நாள் 2025 -யேர்மனி, ஒளிப்படங்கள் பகுதி இரண்டு.

Posted by - December 1, 2025
கடந்த 27.11.2025,வியாழக்கிழமை அன்று டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள Westfalen Halle மண்டபத்தில்,பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியோடு மாவீரர்நாள் நடைபெற்றது. அனைத்துலகக் கல்விமேம்பாட்டுப் பேரவையின் துணை இணைப்பாளர் திரு.கிருஸ்ணா அவர்கள் 12:57 மணிக்கு பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்…
மேலும்