சமர்வீரன்

வெடுக்குநாறியில் கைதானவர்கள் ஐ.நா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியை நேரில் சந்தித்தனர்.

Posted by - March 26, 2024
வெடுக்குநாறியில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியை நேரில் சந்தித்து சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் நடந்த பூசை வழிபாட்டின் போது பொலீசார் மேற்கொண்ட அடக்குமுறைகள், துன்புறுத்தல்கள் மற்றும் கைதுகள்…
மேலும்

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் மென்கடே நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024

Posted by - March 21, 2024
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில் 16.03.24 சனி, 17.03.24 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு…
மேலும்

கால்ஸ்ருக தமிழாலயம் இரண்டாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு.

Posted by - March 21, 2024
தமிழர் ஒருங்கிணைப்பு குழு யேர்மனி கிளையின் உப அமைப்பான தமிழ் கல்வி கழகம் வருடம் தோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டி 2024 ல் கால்ஸ்ருக தமிழாலயம் இரண்டாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு. 16.3..24 ல் காலை 9:3௦ மணியளவில் அகவணக்கதுடன்ஆரம்பிக்கபட்டது…
மேலும்