சமர்வீரன்

பெல்சிய நாட்டில் நடைபெற்ற கறுப்பு யூலை 41ம் ஆண்டு நினைவு கூரலும் கண்காட்சியும்.

Posted by - July 24, 2024
1983ம் ஆண்டு யூலை 23ம்நாள் அன்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட முறையில் சிங்கள காடையர்களால் தென்னிலங்கையில் ஆரம்பமான இனவெறியாட்டமானது தமிழர்கள் வாழ்ந்த பகுதி எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இந்த இனவெறித்தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை…
மேலும்

இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- யேர்மனி முன்ஸ்சர் நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வுகள்(Münster)

Posted by - July 24, 2024
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது விடுதலைப்…
மேலும்

இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வுகள்.

Posted by - July 23, 2024
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 41 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள்…
மேலும்

பிரான்சில் இரண்டு நாட்கள் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள்!

Posted by - July 23, 2024
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த (20.07.2024‌ ) சனிக்கிழமை காலை 9.00, மணிக்கு Stade du Moulin Neuf. 06, AV. du Maréchal…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை 23 இன் 41 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - July 23, 2024
1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர் கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் 41 ஆம் ஆண்டு நினைவாக பிரான்சு Republique பகுதியில் இன்று (23.07.2024) செவ்வாய்க்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம்…
மேலும்

கறுப்பு யூலை 41 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு -பிரித்தானியா.

Posted by - July 23, 2024
தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் பாராளுமன்றச் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கறுப்பு யூலை நாளை நினைவு கூர்ந்தனர். பிற்பகல் 3 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வு எமக்கான நீதிவேண்டி பல கொட்டொலிகளை எழுப்பியவண்ணம்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாட்டிருந்தனர். தொடர்ந்து ஆவண நிழற்படக் காட்சிப்படுத்தலும்…
மேலும்

கறுப்பு யூலை தமிழின அழிப்பு 41 ஆவது ஆண்டு நினைவின் யேர்மனி கார்ஸ்றூவ நகரமத்தியில் கண்காட்சி.

Posted by - July 23, 2024
தமிழர்கள் மீதான சிங்கள இனவெறியின் உச்சம்!!!! திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசு நிகழ்த்திய தமிழின அழிப்பே கறுப்பு யூலை! ​“கறுப்பு யூலை” நிகழ்வு காலங்கள் கடந்தாலும் தமிழர்களின் மனதில் ஆறாத காயங்களையும், தீராத வலிகளையும் தமிழர்கள் மனதில் கிளறிக் கொண்டேயிருக்கும். சிங்களப்…
மேலும்