சமர்வீரன்

பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு முன்பாக கண்டனப் போராட்டம் .காணோளி இணைப்பு.

Posted by - June 8, 2023
தமிழர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமைக்காக தாயகத்தில் தொடர்ச்சியாகப் போராடிவரும் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மற்றும் ஏனைய தமிழ்ச்சமூக அரசியற் செயற்பாட்டாளர்களின் சட்டவிரோதமான கைது நடவடிக்கையைக் கண்டித்தும் சிறிலங்கா அரசால் தொடர்ந்து தமிழர்கள் மீது…
மேலும்

பிரான்சில் ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்ட சுற்றுப்போட்டி!

Posted by - June 8, 2023
பிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான், லெப்.கேணல் ராதா ஆகியோர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்ட சுற்றுப்போட்டி!
மேலும்

உரிமைக்காக எழுதமிழா போராட்டத்திற்கு லன்டோ மாநிலச் செயற்பாட்டாளர்கள் அழைப்பு.

Posted by - June 8, 2023
உரிமைக்காக எழுதமிழா போராட்டத்திற்கு லன்டோ மாநிலச் செயற்பாட்டாளர்கள் அழைப்பு.
மேலும்

சிறிலங்கா அரசால் அதிகரித்து வரும் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையைச் சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்!

Posted by - June 8, 2023
ஊடக அறிக்கை 08.06.2023 சிறிலங்கா அரசால் அதிகரித்து வரும் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையைச் சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது! சிறிலங்கா அரசின் காவற்துறையால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார்…
மேலும்

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு அருகாமையில் போராட்டம். இன்று-08.06.2023.

Posted by - June 8, 2023
தாயகத்தில் இடம்பெறும் பேரினவாதிகளின் அடக்கு முறைகளுக்கு எதிராக இன்று பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகில் கவனயீர்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு வலுசேர்க்குமாறு அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம். அனைத்துலக ரீதியில் ஒருங்கிணையும் ஈழத்தமிழர்களின் போராட்டமே…
மேலும்

தியாகி பொன். சிவகுமாரன் அவர்களை நினைவு கூர்ந்து சுடர்வணக்க நிகழ்வு.

Posted by - June 7, 2023
தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே ஈகம் செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது. தியாகி பொன்.…
மேலும்

வாதரவத்தை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஸ்டிப்பு!

Posted by - June 5, 2023
இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை 33 ஆண்டுகளின் பின்னர் நினைவுகூறும் நிகழ்வு யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் இன்று (05-06-2023) மாலை இடம் பெற்றது. 1987 ஆம் ஆண்டு இதே நாளில் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை…
மேலும்

உரிமைக்காக எழுதமிழா! 2023- ஐரோப்பிய ஒன்றிய முன்றலுக்கு யேர்மனி தமிழ் இளையேர்கள் அழைப்பு.

Posted by - June 5, 2023
உரிமைக்காக எழுதமிழா! 2023-  ஐரோப்பிய ஒன்றிய முன்றலுக்கு யேர்மனி தமிழ் இளையேர்கள் அழைப்பு.
மேலும்