முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் மூன்றாவது நாளாக கண்காட்சி.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் காட்சிகளை வெளிக்காட்டும் கண்காட்சி 15-05-2025 தொடக்கம் டென்மார்க் தலைநகரத்தின் நகரசபை முன்றலில் தொடங்கி மூன்றாவது நாளாக 17-05-2025 அன்றும் காட்சிப்படுத்தப்பட்டது. இக்கண்காட்சியானது தமிழின அழிப்பிற்கு நீதி கோரி நடத்தப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு செய்யப்பட்ட மக்களை…
மேலும்