இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு 10/12/2025 மட்டக்களப்பு மாவட்டம் தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மகிழடுத்தீவு கிராமத்தைச் சேர்ந்த, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்கியிருந்து, வீட்டிற்கு மீளச்சென்ற தொழில் வாய்ப்பில்லாத 50 குடும்பங்களிற்கு இத்தாலி பலெர்மோ வாழ்…
தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-யேர்மனி கன்னோவர் தமிழாலயம் திருகோணமலை மாவட்டம் இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 11/12/2025 திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேசபைக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்து வீட்டிற்கு மீளச்சென்ற…
இலங்கையில் அரசு அல்லது யாராவது ஒருவரால் WhatsApp ஒட்டுக்கேட்கப்பட முடியுமா? — ஒரு முழுமையான விளக்கம்** ✱════════════════✱ ✒️ எழுதியவர்: ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ ஆய்வாளர் •──────────────────• அறிமுகம்…
இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 09/12/2025 திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட ஆலங்கேணி,சின்னத்தோட்டம்,ஈச்சந்தீவு,பாரதிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்து வீட்டிற்கு மீளச்சென்ற 150 குடும்பங்களுக்கு யேர்மனி சுட்காட் சிறி சித்திவிநாயகர்…
இயற்கை அனர்த்தத்தில் பாதிப்படைந்த முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மூங்கிலாறு, உடையார்கட்டு வடக்கு, தேவிபுரம் ” ஆ” பகுதி, வெள்ளைப்பள்ளம், மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100(நூறு) குடும்பங்களுக்கான இயற்கைப் பேரிடர் நிவாரண உலர்உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இவ்…
06/12/2025 இன்று இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டைத்தைச் சேர்ந்த அண்ணா நகர்,பத்தினியார் மகிழங்குளம், ஓயார் சின்னக்குளம், கட்டையர் குளம் மற்றும் தரனிக்குளம், மறவன் குளம், ஈஸ்வரிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 127(நூற்றிருபத்தேழு) குடும்பங்களுக்கு ஜேர்மன் நாட்டிலுள்ள அருள்மிகு சிறீ சித்திவிநாயகர்…