கல்விக்கு கரம்கொடுப்போம் எனும்செயற்பாட்டின் கீழ் இன்று (18.03.2024) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 40 ஆம் குளனி, தாந்தா போன்ற கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு யேர்மனி லிவகூசன் நகரில் நடைபெற்ற கலைநிகழ்வின் மூலமாக பெறப்பட்ட நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கண்டன அறிக்கை தாயகத்தின் வவுனியா மாவட்டம், வெடுக்குநாறியில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலில் சிவன் இராத்திரிப்பூசையில் கலந்துகொள்ளச் சென்ற மக்களைச் சிறிலங்காப் பொலிசார் தடுத்து நிறுத்தி ஊர்திகளில் செல்லவிடாது கடுமையான வெப்பத்தின் மத்தியில் குடிதண்ணீரை கூட கொண்டுசெல்ல விடாது பெண்கள் முதியவர்கள்…
தமிழர் தாயகத்தில் உக்கிரமடைந்து வரும் சிறீலங்கா பேரினவாத அரசின் இனவாத மதவாத செயற்பாடுகளை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையாக கண்டிக்கிறது! உலகெங்கிலும் வாழும் சைவர்களின் அதி முக்கியத்துவம் வாய்ந்த நாளான சிவராத்திரி நாள் பூசையானது இம்மாதம் 8 ஆம்…
தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஜேர்மனி கிளையின் உப அமைப்பான தமிழ் கல்வி கழகம் வருடம்தோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டி 2024 ல் லண்டவ் நகர தமிழாலயம் மூன்றாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு. 10.3..24 ல் காலை 9:10மணியளவில் அகவணக்கதுடன்ஆரம்பிக்கபட்டது .…
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம்- வடமாநிலம், வடமத்திய மாநிலம் மற்றும் மத்திய மாநிலம் 09.03.2024 Düsseldorf யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம் நிறைவாகக் கடந்த 09.03.2024 சனிக்கிழமை…
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் யேர்மனி தமிழர் கலைபண்பாட்டுக்கழகமும் மேயர் பாரதி கலைக்கூடமும் இணைந்து வழங்கிய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு கடந்த 03.03.2024 ஞாயிற்றுக்கிழமை வூப்பெற்றால் நகரிலுள்ள வூப்பர் கலையரங்கில் சிறப்பாக நடாத்தப்பட்டது. இவ் ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வில் மண் காக்கும் புனிதப்போரிலே விதைகளாக வீழ்ந்துவிட்ட…
கல்விக்கு கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் கீழ் யேர்மன் வாழ் தமிழ் மக்களுடைய நிதிப் பங்களிப்பில் 75 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டது திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் கட்டை பறிச்சான், சேனையூர், சம்பூர், பள்ளி குடியிருப்பு, ஆகிய கிராமங்களை சேர்ந்த…
04.03.2024 திங்கள் 14:30 மணிக்கு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழின அழிப்பையும், அதற்கான நீதி வேண்டியும், தமிழீழமே எமக்கான தீர்வு என்பதனையும் வலியுறுத்தும் பதாதைகளைத் தாங்கியவாறு…