நெதர்லாந்தில் தமிழ் மரபுத்திங்கள் சிறப்பாக நடைபெற்றது.
நெதர்லாந்தில் தமிழ் மரபுத்திங்கள் 18-01-2025 சனி அன்று பிரேடா பிரதேசத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. வெளியில் தோரணம் கட்டி கோலம் போட்டு பெண்கள் சிறுவர் சிறுமியர் கும்மியடித்து மகிழ்ந்து பாடி ஆடி பொங்கலிட்டு மகிழ்ந்து கொண்டாட பொங்கல் பொங்க குரவையிட்டு மகிழ்ந்தார்கள்.…
மேலும்