சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க நடவடிக்கை – மஹிந்த

Posted by - February 28, 2017
சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மகிந்த…
Read More

நிதி அமைச்சின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

Posted by - February 28, 2017
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.…
Read More

சம்பந்தன், பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் சந்திப்பு

Posted by - February 28, 2017
பிரான்ஸின் செனட் சபை உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு…
Read More

மத்திய மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில்

Posted by - February 28, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் இன்று நான்கு மணிநேர பணிப்…
Read More

சைட்டம் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: 2 பேர் கைது

Posted by - February 28, 2017
சைட்டம் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர்…
Read More

ஜனாதிபதி மைத்திரிபால- சீசெல்சின் ஜனாதிபதி டேனி சந்திப்பு

Posted by - February 28, 2017
இலங்கைக்கு உத்தியோகபுர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீசெல்சின் ஜனாதிபதி டேனி பவுரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு நேற்று…
Read More

புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரைப்பு

Posted by - February 28, 2017
இலங்கையின் 45வது பிரதம நீதியரசர் பதவிக்கு, நீதியரசர் ப்ரியசாத் டெப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு சபாநாயகர் கரு ஜெயசூரியவின்…
Read More

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அம்பாறை – காரைதீவு உத்தியோகத்தர் பலி

Posted by - February 28, 2017
களுத்துறையில் சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின்மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அம்பாறை-காரைதீவு கிராமத்தைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான…
Read More

நிதி அமைச்சரால் முன்னாள் ஜனாதிபதிக்கு சவால்

Posted by - February 28, 2017
கடந்த ஆட்சியின் போது வௌியிடப்பட்ட பிரச்சினைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த…
Read More

தமது பெயரை உபயோகித்து அரசாங்கம் நிதி மோசடியில் – மகிந்த

Posted by - February 28, 2017
மத்தியவங்கியின் முறி விற்பனைக்கான வர்த்தமானி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More