நிதி அமைச்சரால் முன்னாள் ஜனாதிபதிக்கு சவால்

395 0

கடந்த ஆட்சியின் போது வௌியிடப்பட்ட பிரச்சினைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு சவால் விடுவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்திருந்தார்.

2015ம் வருடத்தில் இடம்பெற்ற முறி விநியோகத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அது தொடர்பில் தமது அரசு பொறுப்பு கூறாது என அவர் இதன் போது தெரிவித்தார்.